தன் குடும்பத்தினரின் கறுப்பு பக்கங்கள் மதிக்கு தெரியலை.
எதற்காக தான் பந்தாடப்படுறோம்னு தெரியாமலேத் தான் வீரபாண்டி வீட்டில் பொருந்த முயற்சி பண்ணிட்டு இருக்கிறா.
ஷெண்பா நிலைமை இன்னும் மோசம். காதலித்த பாவத்திற்காக கணவரையும் இழந்து கருவறையும் இழந்து கூடவே கவனிக்காமல் நோய் தொற்று.எந்த பொண்ணுக்கும் இந்த மாதிரி சூழ்நிலை வரவேக்கூடாது.
தங்கையின் உடல்நிலை யை மருத்துவர் மூலம் நேரடியாக தெரிந்து கொண்ட வீராவின் மனதில் பற்றி எரியும் பழிவாங்கும் தீயின் வெப்பத்தில் செயற்கையாக உடம்பின் வெப்பத்தை அதிகரிக்க முயற்சி செய்த மதியின் மதியூகம் வெற்றி பெறுமா?
அறிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன் விஜிமா...