Shri lakshana
Well-Known Member
Nice ud waiting for fb of vetri selva kavi .....clear pannunga sis very confusing we pavam illa
hi friend US,
வெற்றி மிகவும் நல்லவனாகவே இருக்கட்டும் அவன் பக்கம் பல நியாயங்கள் இருக்கலாம் ஆனாலும் இந்த இடத்தில் கவியோ அல்லது பனியோ பளாரென்று அவனை ஒரு அரை கொடுத்து இருக்கலாம் யார் அவனுக்கு சம்மதமில்லாமல் தாலி கட்ட அதிகாரம் கொடுத்தது....
இதில் மலரின் குழப்பம் வேறு......
இங்கு இந்த காட்சிக்கு உரிய பாத்திரமாக வந்தது சத்யாவும் ,துர்காவும் பெற்றோர்கள் மட்டுமே......
கவியை முதலில் இருந்து அவசர முடிவு எடுபவளாகவே காட்டியுள்ளதால் இங்குமிக பெரிய வித்யாசம் தெரியவில்லை சாரதியும் அவ்விதமே இருவரும் பெற்றோருக்கு உரிய மதிப்பை வழங்கத்தவர்கள்
இங்கு வெற்றியும் இணைந்து கொண்டான் இதில்.......
கடந்த காலம் என்பது அவ்வ்ளவு அச்சுறுத்தும் விஷயமாக இருக்கிறதா ?அப்படி இருக்கும் போது கவியும் வெற்றியும் அனுபவம் பெறாதவர்களாகவே இருக்கின்றனரா?......
சோ உங்கள் இந்த கதை ஏதாவது லசனை காண்பிக்க போகுதா.....
ha ha .......
`இப்படி தோணுதோ ha ha ...
எஸ் 1st ஸ்டெப் அப்படித்தான் ...ஒரு வ்யூ மினிட்ஸ் ........ அதிர்ச்சிக்கு பிறகுமலர் ஆத்திர குணம் உடையவளாக காண்பிக்கபடவில்லை....
எல்லோரையும் புரிந்து கொள்பவளாக இருக்கிறாள்....
கவி, நடந்த நிகழ்வுகளால் அதிர்ந்து போய் இருக்கிறாள்....
வெற்றி,கவிக்கு இடையே நடக்கும் ego clash....!!!!????
Do Vetri and Kavi know each other before...
Sarathi, saathichuta... ha ha Vetri potta questionsla ego thangama Kavi Sarathikku OK solleeta
ippa rendu jodikkum kalyanam aagiyachu
How Vetri will convince Durga, and his family ???
In the same way Sathya Diwakar and Malar.... in a way what malar did is correct bcos she needs to respect people who have taken care of her for so many years...
Paarppom eppadi hero heroine-a convince pannurar endru....
Kavi, second heroine or anti-heroine....
Will she do any drama to confuse Malar???
Waiting
எஸ் 1st ஸ்டெப் அப்படித்தான் ...ஒரு வ்யூ மினிட்ஸ் ........ அதிர்ச்சிக்கு பிறகு
இது மிக பெரிய விஷயம் புரிந்து கொள்ளுதல் எல்லாம் பிறகுவென நடக்கலாம்
அதுதான் தெரியுதே ஈகோ மிக பிரதானமாக
US ஓட பதில் என்னவா இருக்கும்னு ............
ஹா.....ஹா.....நமது மூளைக்கு
வேலை கொடுத்து விட்டார்கள்...உமா....
நீங்க விளக்கம் கொடுக்கிற வரைக்கும் ,எங்கள்
கற்பனை சிறகடித்து பறக்கும்.....