ஹா..ஹா...ஆக்கட்டும். நல்லது தானே.Sivana oru vazhi akkiduva polaiye
நன்றிடா சுமி.
ஹா..ஹா...ஆக்கட்டும். நல்லது தானே.Sivana oru vazhi akkiduva polaiye
நாம் புரிய வைக்கலையே லட்சுமி.அருமையான பதிவு பட்டணத்தில் இருந்தவர்களுக்கு கிராமத்து சொர்க்கம் எங்கே தெரிய போகிறது.
மதிய வணக்கம் மித்ரா,இனிய காலை வணக்கம் பொன்ஸ்.
மிக மிக நன்றி.
காலையில் இப்படி ஒரு இனிய அதிர்ச்சியை எதிர்பார்க்க வில்லை.
உங்கள் கதையில் என் கவிதை பார்த்த நிமிடம். என் மனச் சந்தோசத்தை சொல்ல வார்த்தை இல்லை.
இந்தக் கவிதைக்கு உங்கள் பதில் இல்லையே என்று நினைத்தேன்.
ஆனால் இப்படி ஒரு பதில்..... நன்றி நன்றி நன்றி.
படபடக்கும் பச்சைக் கிளி
சிடுசிடுக்கும் இச்சைக் கிளி
மீனாட்சியாய் போர்தொடுக்க,
அழகில் சுந்தரன்
அறிவில் தந்திரன்
சுந்தரேசனாய் பார்த்திருக்க,
கல்யாண வீடு
கட்டிய களையில்
பொன்னகரம் ஒளிவீச,
பெண்ணவளின் மனம் மட்டும்
பெருக்கெடுத்துப் பாய்வதேன்...?
ஊர் கூடி நின்றாலும்
உறவின்றித் தவிப்பதேன்...?
தாயில்லா தனிமையோ...?
நன்றி
மலர் இருக்கிறாளே .கிளம்பு.Appadingringa!!!
Appo chance miss pannren pola...
Yaarum ennaku anga ilaye!!
Enna panradhu!?
பூட்டின மெரினாவை திறக்க வச்சது ல ..Intha ranagalathulayum oru kuthugalamaaa
நீந்த்திட்டு வாங்க ..எங்க வீட்டுக்கு வா..
நாம மெரினா போய் வேடிக்கை பார்க்கலாம்..
ஏமாத்தவா ..பாவம் பா..ஓ.. நீ படமாவே போட்டு காட்டிட்டியா..
நான் ஹேமாவ ஏமாத்தி மெரினா கூட்டிட்டு போலாம் னு பிளான் போட்டேன்...
இயல்பாக இருப்பது வில்லியா ?Heroine villi rangekku irukkale,,,sivan than pavam pola,,,,,semma koba mazhai than
அவனே ஆக்கி கொள்வான்..கில்லாடி அவன்அருணும் ஜோடி சேர்ந்தாச்சா..
சரி.. சரி..
லைன் கிளியர் ஆயிடுச்சே..