Hema27
Well-Known Member
Done...எங்க வீட்டுக்கு வா..
நாம மெரினா போய் வேடிக்கை பார்க்கலாம்..
ஏன் வேடிக்கை பார்கனும்...
Floater la நாமும் விளையாடலாமே
Done...எங்க வீட்டுக்கு வா..
நாம மெரினா போய் வேடிக்கை பார்க்கலாம்..
Appadi illa fathi...Hemaaaa VA emathalaaam..
Anna Ku irukkura ore oru kannu..
Athayum Chennai anuppuvaangala enna..
வேற என்ன பண்ண முடியும்ங்க!!!?Hallo, Inge enna nadakkathu?
Visaalini and Selvi kalyanathai pathi pesaama Chennaiyil peiyyum mazhaiyai pathi pesureengale paa?
சூப்பர்ப் and லவ்லி,இனிய காலை வணக்கம் பொன்ஸ்.
மிக மிக நன்றி.
காலையில் இப்படி ஒரு இனிய அதிர்ச்சியை எதிர்பார்க்க வில்லை.
உங்கள் கதையில் என் கவிதை பார்த்த நிமிடம். என் மனச் சந்தோசத்தை சொல்ல வார்த்தை இல்லை.
இந்தக் கவிதைக்கு உங்கள் பதில் இல்லையே என்று நினைத்தேன்.
ஆனால் இப்படி ஒரு பதில்..... நன்றி நன்றி நன்றி.
படபடக்கும் பச்சைக் கிளி
சிடுசிடுக்கும் இச்சைக் கிளி
மீனாட்சியாய் போர்தொடுக்க,
அழகில் சுந்தரன்
அறிவில் தந்திரன்
சுந்தரேசனாய் பார்த்திருக்க,
கல்யாண வீடு
கட்டிய களையில்
பொன்னகரம் ஒளிவீச,
பெண்ணவளின் மனம் மட்டும்
பெருக்கெடுத்துப் பாய்வதேன்...?
ஊர் கூடி நின்றாலும்
உறவின்றித் தவிப்பதேன்...?
தாயில்லா தனிமையோ...?
நன்றி
யாரு அவனை,வேற என்ன பண்ண முடியும்ங்க!!!?
Hero தான் மொட்ட மாடிக்கு போய்டானே!!
Neengal thodarpu kolla virumbum vaadikkaiyaalaar thodarpu ellaikku appaal ullaar
Sirithu neram kazhithu meendum thodarpu kollavum
விசாலினியிடம் நானும் எதிர்பார்க்கல.Vilashini baby unkitta naan itha ethirpakkala paavam Shiva konjalannalum paravaalla konjam mariyaathaiyaavathu kodukkalamla
யாரும் ஒன்றும் சொல்லவில்லையே..பாவம் விசா...
சிவா வீட்டில் இருக்கறவங்க அவளை புரிஞ்சிக்கிட்டு கொஞ்சம் டைம் தரணும் அவ adjust ஆக...
இல்லைனா! அவங்க ரெண்டு பேர் வாழ்கையும் நரகம் தான்.
சிவா வீட்டு ஆளுங்க எங்க life style thaan best and better னு சொல்லனும்னு நினைச்சாங்கனா, அங்க ஒரு போட்டி தான் உருவாகும்...புரிதல் வராது.
வரலாம் ..வரலாம் வாRomba idaiveli vittu varudhula...
Adhan confusion