velviyil veezhntha maname - 8

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இனிய காலை வணக்கம் பொன்ஸ்.

மிக மிக நன்றி.

காலையில் இப்படி ஒரு இனிய அதிர்ச்சியை எதிர்பார்க்க வில்லை.

உங்கள் கதையில் என் கவிதை பார்த்த நிமிடம். என் மனச் சந்தோசத்தை சொல்ல வார்த்தை இல்லை.

இந்தக் கவிதைக்கு உங்கள் பதில் இல்லையே என்று நினைத்தேன்.

ஆனால் இப்படி ஒரு பதில்..... நன்றி நன்றி நன்றி.


படபடக்கும் பச்சைக் கிளி
சிடுசிடுக்கும் இச்சைக் கிளி
மீனாட்சியாய் போர்தொடுக்க,
அழகில் சுந்தரன்
அறிவில் தந்திரன்
சுந்தரேசனாய் பார்த்திருக்க,
கல்யாண வீடு
கட்டிய களையில்
பொன்னகரம் ஒளிவீச,
பெண்ணவளின் மனம் மட்டும்
பெருக்கெடுத்துப் பாய்வதேன்...?
ஊர் கூடி நின்றாலும்
உறவின்றித் தவிப்பதேன்...?
தாயில்லா தனிமையோ...?


நன்றி
சூப்பர்ப் and லவ்லி,
மித்ரவருணா டியர்
ஓ, நீங்க செகண்ட்
ஹீரோயின் இல்லே?
மறந்துவிட்டது பா,
மித்ரவருணா @
செல்வி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
வேற என்ன பண்ண முடியும்ங்க!!!?

Hero தான் மொட்ட மாடிக்கு போய்டானே!!
யாரு அவனை,
மொட்டைமாடிக்கு
போகச் சொன்னாங்க,
ஹேமா டியர்?
நாங்கள்ளாம்
சொல்லலையே பா
ஒருவேளை, பொன்ஸ் டியர்
சொல்லியிருப்பாங்க போல?
 
Last edited:

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பாவம் விசா...
சிவா வீட்டில் இருக்கறவங்க அவளை புரிஞ்சிக்கிட்டு கொஞ்சம் டைம் தரணும் அவ adjust ஆக...
இல்லைனா! அவங்க ரெண்டு பேர் வாழ்கையும் நரகம் தான்.

சிவா வீட்டு ஆளுங்க எங்க life style thaan best and better னு சொல்லனும்னு நினைச்சாங்கனா, அங்க ஒரு போட்டி தான் உருவாகும்...புரிதல் வராது.
யாரும் ஒன்றும் சொல்லவில்லையே..
உங்க யோசனையை சொல்லிடுறேன் ஹேமா
நன்றிடா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top