Un Paarvai Naanarivaen 4

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அரவிந்த் கண்ணால் பேசுறான்...
இவ அப்படியே அதை புரிஞ்சிக்கிறா..
என்னங்கடா நடக்குது இங்கே!!!
".........கண்ணாலே ரகசியம் பேசிக்கிட்டாங்கோ
அவங்க ரெண்டு பேரும் காதல்
வலை வீசிக்கிட்டாங்கோ
அவங்க புதுசா
அவங்க புதுசா கட்டப் போற ஜோடிதானுங்கோ.............."
 

banumathi jayaraman

Well-Known Member
என்னடா ரெண்டு பேரும் அக்னிநட்சத்திரம் பிரபு கார்த்திக் range-ல முறைச்சிக்குறீங்க........
உனக்கு BP வந்துட போகுது......... வாயை திறந்து பேசுடா?????

டேய் அரவிந்த்........ கீர்த்தி கிட்ட "என்னை கேள்வி கேக்குற உரிமையை உனக்கு யார் கொடுத்ததுன்னு" தொண்டை கிழிய கத்துற......... அவ உன்னை bracket போட்டு ரொம்ப நாளாச்சு.......

உன் பார்வை நானறிவேன்னு உன் பார்வை எல்லாமே புரியுது அவளுக்கு........... போடா போடா அவள் பார்வை என்னனு கண்டுபிடி........ அப்புறம் foreign போகலாம்.........
"பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம் சொல் வேண்டுமா
பேசாத கண்ணும் பேசுமா
பெண் வேண்டுமாப்
பார்வை போதுமா.............."
 
Last edited:

Joher

Well-Known Member
"பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம் சொல் வேண்டுமா
பேசாத கண்ணும் பேசுமா
பெண் வேண்டுமாப்
பார்வை போதுமா.............."

பெண் வேண்டுமா பார்வை போதுமா...... அவன் தான் decide பண்ணனும்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top