சில உறவுகள் மிக மிக புனிதமானது.அதை இது போல் ஈன பிறவிகளால் கெட்டு விடுகிறது...
நாம் கதைக்கு நியாயம் கிடைக்க செய்து விடலாம்.. ஆனால் உண்மை இதோ சிவகங்கை போல் பெண்களின் மரணம் தான் நிகழ்கிறது. பத்தொன்பது வயது பெண் பாவம் எவ்வளவு கனவுகளோடு வந்து இருப்பாள்.அந்த கவுசல்யாவுக்கு பத்மினி போல ஒரு தங்கையோ குருமூர்த்தி போல ஒரு வக்கீலோ கிடையாது போலிருக்கு
அவனைக் கொல்வதை விட்டு முட்டாள் பெண் அவள் இறந்து விட்டாளே
Reality la nadakathu theriyum.... tats y v r expecting all those in stories madamநாம் கதைக்கு நியாயம் கிடைக்க செய்து விடலாம்.. ஆனால் உண்மை இதோ சிவகங்கை போல் பெண்களின் மரணம் தான் நிகழ்கிறது. பத்தொன்பது வயது பெண் பாவம் எவ்வளவு கனவுகளோடு வந்து இருப்பாள்.
ஆமாம்ப்பாநாம் கதைக்கு நியாயம் கிடைக்க செய்து விடலாம்.. ஆனால் உண்மை இதோ சிவகங்கை போல் பெண்களின் மரணம் தான் நிகழ்கிறது. பத்தொன்பது வயது பெண் பாவம் எவ்வளவு கனவுகளோடு வந்து இருப்பாள்.