பேசுறதெல்லாம் தப்புத்தப்பாப் பேசிட்டு, நடிக்கறதெல்லாம்
நடிச்சுட்டு, அப்புறம் என்ன முற்றிலும் ஆஆஆஆஆஆஆடிப்
போறது, இந்த கோதாவரிக்கு?
ஹோ, எங்க சரவணன் டியர், பொங்கி எழுந்துட்டான்,
சரயு செல்லம்
ஹய்யோ, கோவாவில் நீ நடித்தது, உன் புருஷனுக்கும்
தெரிந்துவிட்டது
இப்போ, மகனுக்கும் தெரிந்துவிட்டது, சரயு டியர்
இனி நீ, என்னப் பண்ணப்போகிறாய், கோதாவரி?
அதானே, போலீஸ்காரனை ஏமாத்த முடியுமா?
ஹா, ஹா, உங்கப்பா சொன்ன மாதிரி, உங்கம்மா மாறினதை,
நீயேன் இதுவரை கவனிக்கவில்லை, சரவணன் டியர்?
ஹ்ம்ம்..................தன்னுடைய நடிப்பை, மகன் கண்டு
கொண்டதை நினைத்து கூனி குறுக்கும் கோதாவரி, நாட் பேட்
ஓ, கல்பனா அம்மாவிடம், பாவமன்னிப்பா?
சூப்பர்ப். சரயு செல்லம்
மஞ்சு=ம்மாவின், தயக்கத்திலும் ஒரு நியாயம் இருக்கு,
சரயு டியர்
ஹ்ம்ம்................கல்பனா=ம்மாவின், எழுபத்தி ஐந்தாவது
பிறந்தநாளில், கோவாவில், என்ன நடக்கப்போகிறதோ,
சரயு செல்லம்