Thannoliyaalin thalaivanivan-31

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
புருசனோட உசுருக்கு,
காரண்டி இல்லேங்கும்
போது, ஒரு பொம்பிள,
இன்னாம்மே செய்வா?
அத்தத்தானே, நம்ம
சூர்யோதயாப் புள்ளயூம்
செஞ்சிக்கினா,
கீதாஞ்சலி டியரூ
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹஸ்பண்டுக் காண்டி,
இந்த உதயாப் புள்ள,
அல்லாம் ரோசன செஞ்சு,
ஜட்ஜய்யா கைல, நானு,
கேஸ, வாபீஸ் வாங்குறே=ன்னு
சொல்லிக்கினு வந்தத,
இந்நாம்மே, இப்படி செஞ்சுக்கினே?
என்னைய பேஜார் படுத்திக்கினே,
மஹா கோராமையா பூடுச்சு
உன்னோட,
அத்தொட்டு என்னோட பாஸம்,
லவ்வு, ஒன்னியும் உனிக்கு
கிடியாது=ன்னு, ஒய்ப் கைல,
செமயா பீலா உட்டுகினு போன
கொண்டித்தோப்பு மஞ்சாக்குப்பம்
நம்ம ராம்குமார் வாத்தியாரு,
பீச்சாண்ட போயி,
ஒய்ப நென்ச்சு, லவ் பீலாயி,
மெர்சலாயிட்டாருங்கோ,
கீதாஞ்சலி டியரூ
இன்னா அக்குறும்புமே
இதி, கீதாஞ்சலி டியரூ?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
சரி, அதான் போகட்டும்=னு
பார்த்தா, இந்த சூர்யாப் புள்ள,
இந்நாம்மே=ன்னு பார்த்தா,
படா உஷாரா, அந்த பேமானி
குணசீலன் பேசுனதை,
உதயாப் புள்ள ரெகார்ட்
பண்ணிக்கீறாங்கோ பா,
கீதாஞ்சலி டியரூ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top