Thannoliyaalin thalaivanivan-30

Advertisement

shiyamala sothy

Well-Known Member
Hi geetha!
வெகு சிறப்பான பதிவு. பெரிய பதிவு என்று சந்தோசப்பட்டேன். ஆனால் நீங்கள் முதுகுப் பிடிப்பு வருமளவுக்கு இருந்து ரைப் பண்ணி இருக்கின்றீர்களே. முதலில் உடம்பைக் கவனியுங்கோ. சின்னப் பதிவென்றாலும் பரவாயில்லை. கதையை முடிக்கவேணும் தான் அதே நேரம் உடல் நிலையையும் பார்க்க வேணும். சந்திராச் சித்தி குணசீலனை நல்லா வாங்கு வாங்கென்று வாங்கிட்டா. இதென்ன ராமுக்கு இப்படிக் கோபம் வருகுது. துர்வாசர் கெட்டார் போங்கோ. உதி தான் பாவம் ராம் என்ன சொல்லப் போகுதோ. வயித்துப் பிள்ளைக்காரி. அல்லது உதியும் படபட பட்டாசாப் பொரியப் போகுதா? உதி நேர்மையும் தைரியமும் உள்ள பெண் தான் ஆனால் பாசமும் அன்பும் காதலும் உள்ள புருசனின் உயிருக்கு ஆபத்து என்றவுடன் மனமே இல்லாமல் தானே கேஸை வாபஸ் வாங்கினது. ராமின் தரப்பையும் பார்ப்போம். ராமின் ஊர் ஆட்களும் அஸ்வினும் வந்தாச்சுது. எல்லோருக்கும் சங்குதான்டி. அஸ்வினின் வாய்க்குள் கொசு போகப்போகுது. ஐசு ராம் தானே குருவிடம் புருசன் பெஞ்சாதிக்கு இடையில ஒருத்தரும் வரவேணாம் என்றதால் தான் குரு ரூம் உள்ளுக்குள் போனது உதிக்கு சப்போர்ட் பண்ணாமல். அடுத்த எபிக்கு ஆவலோடு வெயிட் பண்ணுகின்றேன். திரும்பவும் சொல்கிறேன் உடம்பக் கவனிக்கவும். சொல்லுக் கேட்கவும் சரியா.
:):D:p;):cool:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top