ஆனால், அதுக்காக எல்லோரையும்,
தப்பா நினைக்கக் கூடாதில்லையா,
கீதாஞ்சலி டியர்?
இதில், சுதாம்மாவின் நிலை,
என்னவோ?
u r right ma.....
ஆனால், அதுக்காக எல்லோரையும்,
தப்பா நினைக்கக் கூடாதில்லையா,
கீதாஞ்சலி டியர்?
இதில், சுதாம்மாவின் நிலை,
என்னவோ?
யார் மீது இருக்கும் கோபத்தை,
யார் மீது காட்டுகிறாய்,
உதயா டியர்?
குரு சொன்னால், அவனுக்கு
பதிலடி, கொடுப்பதை விட்டுட்டு,
ராம்குமாரின், தூய அன்பைச்
சந்தேகிக்கலாமா,
உதயா செல்லம்?
''சித்திரைப் பௌர்ணமியின்
நிலவொளியில் குளித்தபடி...........''
''பொன்மணலில் கால்பதித்து
சென்ற பெண்மானை............''
''ஈரக் காற்று
உடல் உரசிக் குளிரூட்ட...........''
அனைத்து கவிதைகளும்,
வெகு அருமை,
கீதாஞ்சலி செல்லம்
சித்ராப் பௌர்ணமியில்,
மகாபலிபுரத்தில்,
கடற்கரையில்,
நிலவொளியில்,
வாவ், சூப்பர்ப் ரொமான்ஸ்
பிளேஸ், கீதாஞ்சலி டியர்
Hi ammu thanks fr coming.. ud arumai.. ram surprise super.. evano sonadukagaga udhi avoid pandradu sarila.. next oru fight frndkula.. pakalam ena nadakudunu
Waiting nextdear
ஐ, இந்த பொம்மை,Thank uuuuuuuuuuuuuuu and love uuuuuuuuu ma...
ஹா..... ஹா..... ஹா......ungalai......................
இந்த கதை தானே, வேணாம்=ங்கிறது,povaanga la maattaanga la therlayae ma......
நல்லா யோசிச்சாங்கப்பா,guruvaal mattum illaima ava loosuthanama naan, ennoda aasainu innum yosichikittu irukka adhuvum oru reason....