பழைய பொருட்களும் பழைய அறையும் கொடுக்கும் நினைவுகளை அழிக்க நினைக்கும் தங்கம்மைக்கு.. அவனின் மனதில் பதிந்து போன சில வடுக்களை உடனே அகற்றிட முடியாது என்பதும் தெரிந்திருக்குமோ...
தங்கத்தோட அம்மா வீட்டுல தெரிஞ்சி தான் தீனாவுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்து இருகாங்க....இதுல அவளோட அண்ணா அக்கா எல்லாருக்கும் உடன்பாடு இல்ல வேற....ஆனா எல்லாம் தெரிஞ்சி வந்த தங்கம் பத்தி எதுவும் தெரியாம இருக்குற தீனாவை என்ன பண்ணுறது....