கல்யாணம் ஆனவோடனே புரிதல் வராது ரெண்டு பேரும் விட்டு கொடுத்து போன தான் வரும்.... அதே போல் பெரியவுங்க சின்னவுங்களுக்க்கு தர வேண்டிய சுதந்திரம் கொடுத்து கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டிக்கணும்.... ரெண்டு குடும்பத்தை யும் சமமா பாவிக்கணும்...இதை எல்லாம் அழகாக சொல்லிடீங்க சிஸ் சூப்பர்