Hi malli sis,
மீண்டும் வந்துவிட்டார் தலைவியின் நாயகன்...
கடைசியில் போலீஸ் படிப்பு படிக்கட்டும் என்பதற்கு வரா தான் காரணமா ...
ஆனாலும் வெங்கி திறமை சூப்பர் தான்..
இப்படி பயப்படும்படி
இருந்தா காதல் எப்படி வரும்
ஹா...ஹா...ஹா…..என்னடா TN வந்துடுச்சு....... bell ஐ காணோமேன்னு பார்த்தேன்......
பயப்படுறவங்க காதல் பண்ணமாட்டாங்கன்னு யார் சொன்னது...... பயப்படுவாங்கன்னு கொஞ்சம் விட்டு கொடுத்தால் ஆட்டிவைப்பது அவர்கள் தான்.....
அருமை, வெகு அருமை,ஹாய் மல்லி,
காவலுக்கு வந்தவன்
காரியத்தில் வீரன்!
கடமையில் கம்பீரன்!
கண்ணியத்தில் கர்மவீரன்!
காதலில்........
சின்னக் குழந்தையவள்
சிங்காரப் பேச்சில்
மன்னவன் மனமும்
கோபத்தில் கொதிக்குமோ...?
பாவத்தில் லயிக்குமோ...?
நன்றி.
Nice epi malli mam