THAAYAMANGALAM MUTHU MAARIYAMMAN THIRUVIZHA தாயமங்கலம் முத்துமாரியம்மன் திருவிழா

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இந்த போஸ்ட்னால எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டை இன்னிக்கு காலைலக் கேட்டேன்.."நிறைஞ்ச மனசு" வீரமணி ஐயா பாடினது..அது கேட்கறச்சே நாம எங்க இருந்தாலும் அம்மா பக்கத்தில இருக்கற மாதிரி உணர்வு..தாயமங்கலம் மாரியம்மன் பாட்டோடத் தொடக்கத்திலையே வருது..அதில வர நிறைய கோவில் போயிருக்கேன்..ஆனா இதுவரைக்கும் தாயமங்கலம் தாயை தரிசிக்கவில்லை..அவங்க கூப்பிறச்சேத்தான் போகமுடியும்..இன்னிக்கு உங்களால மனசுலையே அவங்கிட்ட போயிட்டு வந்திட்டேன்..நன்றி
Thank you so much, காஷிப்ரா டியர்
நான் இதுவரை இந்தப் பாட்டைக்
கேட்டதில்லை
அம்மாவின் கோவிலில்
இப்பொழுது விசேஷம்-ன்னு
ஒரு அன்புத் தோழி சொன்னாங்க
So, எனக்கு வந்த மெசேஜ்ஜை
இங்கே போஸ்ட் பண்ணினேன்
நானும் இதுவரை தாயமங்கலம்
முத்துமாரியம்மன் திருக்கோவில்
பார்த்ததில்லை
இனிமேல்தான் அம்மாவின்
திருக்கோவிலுக்கு நானும்
போகணும்ப்பா
 
Last edited:

Kshipra

Writers Team
Tamil Novel Writer
கேட்டுறீப்பீங்க பானுமா..நம்ம ஊர்ல ஆடி மாசத்தில இந்த பாட்டு ஒலிக்காத அம்மன் கோவில் கிடையாது..இரண்டு parta youtubeல இருக்கு..first part கடைசிலேர்ந்து சமயபுரம் மாரியம்மன் கோவில்ல ஆரம்பிச்சு second partla சிங்கப்பூர் வீர காளியம்மா அப்பறம் திருவேற்காடு கருமாரியம்மன் கோவில்ல முடியது..அதுக்கு அப்பறம் கற்பூர நாயகி பாட்டு வந்திடும்..ரொம்ப நல்ல பாட்டு amma says she is always there everywhere..
 

banumathi jayaraman

Well-Known Member
கேட்டுறீப்பீங்க பானுமா..நம்ம ஊர்ல ஆடி மாசத்தில இந்த பாட்டு ஒலிக்காத அம்மன் கோவில் கிடையாது..இரண்டு parta youtubeல இருக்கு..first part கடைசிலேர்ந்து சமயபுரம் மாரியம்மன் கோவில்ல ஆரம்பிச்சு second partla சிங்கப்பூர் வீர காளியம்மா அப்பறம் திருவேற்காடு கருமாரியம்மன் கோவில்ல முடியது..அதுக்கு அப்பறம் கற்பூர நாயகி பாட்டு வந்திடும்..ரொம்ப நல்ல பாட்டு amma says she is always there everywhere..
 

banumathi jayaraman

Well-Known Member
கேட்டுறீப்பீங்க பானுமா..நம்ம ஊர்ல ஆடி மாசத்தில இந்த பாட்டு ஒலிக்காத அம்மன் கோவில் கிடையாது..இரண்டு parta youtubeல இருக்கு..first part கடைசிலேர்ந்து சமயபுரம் மாரியம்மன் கோவில்ல ஆரம்பிச்சு second partla சிங்கப்பூர் வீர காளியம்மா அப்பறம் திருவேற்காடு கருமாரியம்மன் கோவில்ல முடியது..அதுக்கு அப்பறம் கற்பூர நாயகி பாட்டு வந்திடும்..ரொம்ப நல்ல பாட்டு amma says she is always there everywhere..
இவ்வளவு அருமையான அம்மன்
பாடலை காதும் மனமும்
குளிரக் கேட்க ஒரு வாய்ப்பு
கொடுத்ததற்கு மிகவும் நன்றி,
காஷிப்ரா டியர்

என்னப்பன் விநாயகர் பெருமான்
திருவருளால் உங்களுக்கு
எல்லாமே நல்லதாக நடந்து
நீங்களும் உங்கள் குடும்பமும்
எப்பொழுதும் சந்தோஷமாக
எப்பொழுதும் அமைதியுடனும்
நிம்மதியுடனும் நீடுழி வாழ
மனமார வாழ்த்துகிறேன்,
காஷிப்ரா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
நானும் இப்பதான் தேடினேன்..ஒரே partlakkuda irrukku..muruganadigalar..he has uploaded
முருகனடிகளார் அப்லோட் செஞ்ச
ஒரே பகுதியாக தேடினேன்
கிடைக்கலை, காஷிப்ரா டியர்
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
பானுமா பிஸியாயிட்டேன் அதான் உடனே பதில் போட முடியல..ஒரே பார்டோட லிங்க்

 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top