ஹாய் மதனி,
ரொம்ப அருமையா கதையை முடிச்சிருக்கீங்க.
முதல் கதைன்னு சொல்லவே முடியாது. நல்ல தெளிவான நீரோட்டம் போல சலசல னு உங்க வார்த்தைகள்.
ஆனா பாருங்க, இந்த எபில காவலன் (குமரன்) கொடுத்த முத்தத்தை கொஞ்சம் அதிகமா அழுத்தமா குடுக்க வச்சிருக்கலாம்.
சரி அடுத்த கதைல பின்னிடுங்க.