மிகவும் அருமையான பதிவு,
சுவிதா டியர்
ஐ நான் சொன்ன மாதிரியே பவித்ராவைத்தான் பொண்ணு கேட்டு தாய் மாமனுங்க இல்லையில்லை நாய் மாமனுங்க வந்திருக்கானுங்க
கலெக்டர் சகலைன்னா சகலமும் சாதிக்க லாமோ?
கலெக்டர் பொண்டாட்டி பவானி சூப்பரா பதிலடி கொடுத்து அனுப்பிட்டு கொழுந்தனுக்கே தங்கச்சியைக் கட்டி வைச்சுட்டாள்
என்னாஆஆஆஆஆஆஆஆஆது?
கலெக்டர் பரணிதரனுக்கு மூணாவது குழந்தையா?
யோவ் கலெக்டர் இதெல்லாம் கொஞ்சங்கூட சரியேயில்லை
பார்த்துக்கோ
கவர்மெண்ட்டே இரண்டு குழந்தை போதும்ன்னு சொல்லும் பொழுது ஒரு அரசாங்க அதிகாரி நீயே அதை மீறலாமா?
சூப்பரா ஸ்டோரி எழுதியிருக்கீங்க, சுவிதா டியர்
ஏன்மா நிஜமாவே இது உங்களுக்கு முதல் கதைதானா?
சரி போனால் போகுது நம்புறேன்
அடுத்து இதே போல இன்னொரு அழகான நாவலுடன் சீக்கிரம் வாங்க பார்க்கலாம்