Suseela's ( Vijayalakshmi Jagan's ) Ilamai Thirumbuthae Unnaalae 3 1

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சுசிலாஜி☺☺☺.கிஷோர் மாமாவை நிலத்துக்காக கொன்ற விட்டார்களா:mad::mad::mad:.இது தெரிந்தும் கிஷோர்,ஜமுனாவை அங்கே விட்டுட்டு வந்திருக்க கூடாது.
சிக்கந்தரை கருணைக்கொலை செய்ய நினைத்தது சொத்துக்காக மட்டும் இல்லையா,
வேறு என்ன காரணம்:unsure::unsure::unsure:.அதுக்காகவும் தான் என கிஷோர் சொன்னதிலே காரணம்
பெரியதாக இருக்கும் போல தெரிகிறது:rolleyes::rolleyes::rolleyes:.
 
Last edited:

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
இரண்டு பேருக்கும் இடையே உள்ள நட்பு ஆழமானது
அதுக்கு என்றும் அழிவில்லை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top