அருமையான பதிவு சுசிலாஜி☺☺☺.கிஷோர் மாமாவை நிலத்துக்காக கொன்ற விட்டார்களா
.இது தெரிந்தும் கிஷோர்,ஜமுனாவை அங்கே விட்டுட்டு வந்திருக்க கூடாது.
சிக்கந்தரை கருணைக்கொலை செய்ய நினைத்தது சொத்துக்காக மட்டும் இல்லையா,
வேறு என்ன காரணம்
.அதுக்காகவும் தான் என கிஷோர் சொன்னதிலே காரணம்
பெரியதாக இருக்கும் போல தெரிகிறது
.