kayalmuthu Well-Known Member Jun 20, 2020 #28 சொத்துக்காக அங்க பாம்பு வைத்து கொலை.. இங்கே கருணை கொலை ..ss இதுதான் இப்போதைய உலகம்... விஜி மா கரெக்ட் இடத்தில் இப்படி ஸ்டாப் பண்ணி கிஷோர் கூட எங்களையும் டென்ஷன் ஆக்கி வச்சு இருக்கிங்க..
சொத்துக்காக அங்க பாம்பு வைத்து கொலை.. இங்கே கருணை கொலை ..ss இதுதான் இப்போதைய உலகம்... விஜி மா கரெக்ட் இடத்தில் இப்படி ஸ்டாப் பண்ணி கிஷோர் கூட எங்களையும் டென்ஷன் ஆக்கி வச்சு இருக்கிங்க..
Srd. Rathi Well-Known Member Jun 20, 2020 #29 சொத்துக்காக அவனை கருணை கொலை செய்ய அம்மாவே சரினு சொல்லிட்டாங்களா,,, சிக்கந்தர், மீதான ஜி யின் அன்பு, சொல்ல வார்த்தைகளே இல்லை,,
சொத்துக்காக அவனை கருணை கொலை செய்ய அம்மாவே சரினு சொல்லிட்டாங்களா,,, சிக்கந்தர், மீதான ஜி யின் அன்பு, சொல்ல வார்த்தைகளே இல்லை,,