Nilaajothi
Well-Known Member
அருமையான பதிவு, தச்சனின் மன நிலைமை அறிந்து ராஜன்னை பட்றி குந்தவை பேசுவது அருமை, வானதி ராஜன் பேச்சுக்கள் அவளுக்கு யோசிக்கும் திறனை தருவது போல் பேசுவதும் அவள் யாரையும் சாராமல் தனித்து நிமிர்ந்து செயல் பட சொல்வதுபோல் ராஜன் பேச்சு இருப்பது அருமை ராஜன், வானதி இருவரையும் அன்பரசு கவனித்தது அவர்கள் வாழ்வில் இணைவதற்கு வித்திட்டது போல் அமைந்தது அதை விட அருமை