harinidilip
Well-Known Member
Nice ud
அருமையான epi, punitha punithamaanaval ena krishna நிரூபித்து விட்டாள். சந்திரசேகர் பெண்ணை பார்க்க சென்றது துரோகம் என்றால், அந்த பெண்ணையும், பெண்ணை பெற்றவளயும் மறந்து, சக்தி பின்னாலே வந்ததுக்கு பெயர் என்ன? காதலா?? கர்மம் கர்மம், ஏம்மா சக்தி, உணக்குனா blood, புணிதாக்கு naa thakkali chutney ya?? Uday krishna இருவரும் நெய் போல் மணல் மணலா பிரிந்து இருந்தாலும், எண்ணத்தில் நெய் வாசம் போல் இணைந்து செயல் படுதல் அழகு, பாவிக்குகாயு போறும், எதுக்கு வேற சொத்து