Saveetha Murugesan's Viswakarma 19

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
வாஹ்ரே வாவ்
பூனைக்குட்டி வெளியில் வரப் போகுதா?
விஸ்வாவின் தந்தை வேலுவைப் பற்றிய உண்மைகள் வெளியே வரப் போகுதா?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சவீதா:giggle::giggle::giggle:.பாட்டி, சகுந்தலா இருவருக்கும் காஞ்சனா யார்னு உண்மை தெரிஞ்சிருக்கு.ஏற்கனவே கோபத்துல இருக்கற காஞ்சனா கிட்ட என்ன வேணும் சொல்லுன்னு சொல்லுதே, சொத்து கேட்டா எழுதி கொடுத்துடுமா:mad::mad:.

நிலாசோறு சாப்பிட்டு,நட்சத்திரங்களை எண்ணிக்கிட்டு வானத்தை பார்த்துக் கொண்டு படுத்திருப்பது அருமை:love::love:.

நகை கடை காஞ்சனாவோடது இல்லைனு தெரிஞ்சு,இந்த குதிகுதிக்கிறானுங்களே, இவங்களால எல்லாத்தையும் இழந்துட்டு நிக்கிற காஞ்சனா பழி வாங்காமா என்ன செய்வா:mad::mad:.

விஸ்வா தான் சொத்துக்கு உரிமையானவன்னு காஞ்சனா சொல்லிட்டா(y)(y).முக்கியமான கட்டத்திலே நிப்பாட்டிட்டீங்களே ஆத்தர்ஜீ:(:(.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top