Saveetha Murugesan's Viswakarma 19

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அந்த கடை இவங்களோடது இல்லையா :LOL::LOL::LOL:
மொட்டை மாடி கல்பனா குறுக்கே வந்துட்டாளே :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

அட பாவிங்களா ஊரை ஏமாற்றி உலைல போடுற மாதிரி எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு என்ன பேச்சு இவங்களுக்கு......
அப்போ கனகவேல் தான் பதில் சொல்லணும் இதுக்கு.....
எல்லாத்தையும் புடுங்குடா உங்க குடும்பத்துக்கிட்ட இருந்து.......
எவ்ளோ திமிர் உன் அண்ணன்களுக்கு அத்தைக்கும்.......

காஞ்சுக்கு எல்லா கதையும் தெரியுது அப்பா சொல்லியிருக்கார் போல....
சீக்கிரம் தொரத்துமா எல்லோரையும்.....
பாவம் விஸ்வா ஆளாளுக்கு படுத்துறாங்க.......
 

banumathi jayaraman

Well-Known Member
வாஹ்ரே வாவ்
பூனைக்குட்டி வெளியில் வரப் போகுதா?
விஸ்வாவின் தந்தை வேலுவைப் பற்றிய உண்மைகள் வெளியே வரப் போகுதா?

ஹப்பாடா
ஒரு வழியாக விஸ்வகர்மா கனகவேலின் பேரன் இல்லை அவன் தம்பி கதிர்வேலுவின் பேரன்தான்னு சவீதா டியர் சொல்லிட்டாங்க
மீதி உண்மையையெல்லாம் எப்போ சொல்லுவீங்கப்பா?

செந்தில்வேல்தான் வேலுன்னு காஞ்சனா சொன்னாளோன்னு விஷ்வா கொஞ்சம் குழம்பி அப்புறம் வேலு வேற நபர்ன்னு தெளியறான்

விஸ்வகர்மா ரொம்பவே பாவம்
அப்பா வேலு, அம்மா வழித் தாத்தா குமரன் போலவே எவ்வளவு அப்பிராணியா இருக்கிறான்?

கனகுவின் மனைவி அவனுக்கு மேலே சுயநலவாதியா இருக்காளே
தன் வாரிசுகள் நல்லா சொகுசா இருக்கணும்
கொழுந்தனின் பேரன் எப்படியோ போகட்டும்ன்னு என்ன ஒரு சுயநலம்?

கனகவேல் மட்டும்தான் விஸ்வாவை வந்து பார்த்தானா?
அப்பான்னு விச்சு நினைக்கிற செந்தில்வேல் நாய் ஏன் வரலைன்னு நீ யோஜனை பண்ணு விஷ்வா

விஷ்வாவின் மீதான ரொம்ப நாள் வன்மத்தை கார்த்திக்கும் சரவணனும் இன்னிக்கு தீர்த்துக்கப் பார்க்கிறானுங்களா?

தம்பி பொண்டாட்டின்னு ஒரு மரியாதை இல்லாமல் காஞ்ச்சுவை வாடி போடின்னு பேசுறானுங்களே
கழுத்தை பிடிச்ச அந்த கைகளை முறிச்சுப் போடு, விஸ்வா

எல்லா சொத்தும் விஸ்வகர்மாவுக்குத்தான் சொந்தம்ன்னு காஞ்சனா சொல்லிட்டாள்
இதுக்கு கனகு கிழவனின் பதில் என்ன?
குற்றம் நடந்தது என்ன?

இனி விஷ்வாவின் நோ நோ சகுந்தலாதேவியின் பிளாஷ்பேக் வருமா, சவீதா டியர்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top