அருமையான பதிவு சவீதா.கொடைக்கானல் இருவர் மனநிலையும் மாற்றி இருக்கு. சந்தோஷமா ரெண்டு பேரும் வெளியே போனவங்க அவங்க கோபம்,வீம்பை விட்டு பேசி பழகுவாங்கன்னு நெனச்சா.எவனோ வந்து விலோட்ட வம்பு பண்றான்.
போலிஸ்காரர் அவனுக்கு ஆதரவாய் பேசறார்னு தைரியத்துல தான் பொது இடம்னு பார்க்காம விலோட்ட மோசமா பேசறான்.நீயெல்லாம் கூட கல்யாணம் பண்ணிட்டியான்னு விலோவை பார்த்து இகழ்ச்சியா பேசறதை போல,அவளுக்கு என்ன பிரச்சனை ஏற்பட்டிருக்கும்.
என்னதான் காலேஜ் சீனியரா இருந்தாலும்,இப்படியா இழிவா பேசுவாங்க.அதனால தான் விலோவுக்கு,ஆதி அவ கண்ணை பத்தி பேசவும் கோபம் வந்ததா.
சீக்கிரமா வர்றேன்,தயாரா இருன்னு சொல்லிட்டு விலோவை ரூமில் விட்டுட்டு வெளியே போன ஆதி எங்கே போனான்,ரெண்டு மணி நேரமா என்ன செஞ்சான்னு தெரியலையே.