Saveetha Murugesan's Nayanthol Kannae 18

Advertisement

Janavi

Well-Known Member
விலோசனா fb வருகிறது....இவ்வளவு மோசமான comments....அதனால் தான் கண் பற்றிய பேச்சை கேட்டு கோபம் வந்ததோ.....Nice ud sis
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சவீதா:love::love::love:.கொடைக்கானல் இருவர் மனநிலையும் மாற்றி இருக்கு:):). சந்தோஷமா ரெண்டு பேரும் வெளியே போனவங்க அவங்க கோபம்,வீம்பை விட்டு பேசி பழகுவாங்கன்னு நெனச்சா:unsure::unsure:.எவனோ வந்து விலோட்ட வம்பு பண்றான்:mad::mad::mad:.

போலிஸ்காரர் அவனுக்கு ஆதரவாய் பேசறார்னு தைரியத்துல தான் பொது இடம்னு பார்க்காம விலோட்ட மோசமா பேசறான்:mad::mad:.நீயெல்லாம் கூட கல்யாணம் பண்ணிட்டியான்னு விலோவை பார்த்து இகழ்ச்சியா பேசறதை போல,அவளுக்கு என்ன பிரச்சனை ஏற்பட்டிருக்கும்:unsure::unsure::unsure:.

என்னதான் காலேஜ் சீனியரா இருந்தாலும்,இப்படியா இழிவா பேசுவாங்க:mad::mad:.அதனால தான் விலோவுக்கு,ஆதி அவ கண்ணை பத்தி பேசவும் கோபம் வந்ததா:oops::oops::oops:.

சீக்கிரமா வர்றேன்,தயாரா இருன்னு சொல்லிட்டு விலோவை ரூமில் விட்டுட்டு வெளியே போன ஆதி எங்கே போனான்,ரெண்டு மணி நேரமா என்ன செஞ்சான்னு தெரியலையேo_Oo_Oo_O.
 
Last edited:

Pashy2k

Well-Known Member
எவ்வளவு சர்வசாதாரணமா இந்த மாதிரி வார்த்தைகள் எல்லாம் பேசராங்க.
திட்டு, கேலி எதுலையுமே வரையறை இல்லாம போய்ட்டு இருக்கு இப்போ எல்லாம்.
 
Last edited:

Devi29

Well-Known Member
ஏன்டா ஜூனியர் னா என்ன வேணாலும் கலாட்டா பண்ணலாமா
அது தான் கண்ணை பத்தி பேசியதும் ஆதி கூட சண்டைக்கு போனாளா விலோ nice epi sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top