Saththamindri Muththamidu 9

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹப்பாடா, புருஷனையும்,
மகளையும் விட்டுப் பிரிந்து
போனது, எவ்வளவு பெரிய
முட்டாள்தனம்=னு,
இப்போவாவது உனக்குப்
புரிஞ்சுதே, துளசிப் பெண்ணே?
 
Last edited:

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
திரு சார், இப்போ சூழ்நிலை காரணமா துளசி வர்றா ... இதுவரை நீங்க செய்த தப்பெல்லாம் அப்படியேதான் இருக்கு. வாழ்க்கை உங்களுக்கு ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கு. அதை நல்ல படி use பண்ணுங்க. நீங்க துளசி-ஐ எந்தளவு நேசிக்கிறீங்கன்னு அவளுக்கு காமிங்க.
ஒருமுறை பேர் சொன்னதுக்கே உருகி கரையறா ... மனசு விட்டு பேசி லவ் பண்ணுங்க சார் .. ஏழேழு ஜென்மத்துக்கும் கூடவே வருவா... இடையில் போட்டுப்போற பந்தமா இது?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top