துளசி இப்படி தான்.....கணவன் மீது ஆதித அன்பு ( காதல்னு சொல்லலை....அதுக்கும் மேல )....அவன் மேல தான் தப்பு இல்லைனு சொல்லலை ..... ஆனா துளசி போல இருக்கிறவங்க அவன் தப்பை தன் மேல தான் போட்டுக்குவாங்க.....அப்போ அங்கே ஈகோ அடிபட்டு போயிடுது .....அப்படி தனக்காக தன்மானத்தை அடகு வைக்கும் பெண் மீது யாருக்கு தான் நேசம் வராது .....திருவிற்கும் வரும் .... வந்தாச்சு ..... ஒருவனுக்கு காதல் வர பெண் தன் தன்மானத்தை அடகு வைக்கணுமா ??? ..... அது அவரவர் சூழல் பொறுத்து ...... இங்கு துளசி Scored ......துளசி நிலையில் அவள் செய்வது சரி....
Awesome episode.....
Thank you very much.Mallika