ஆத்தி இந்த எபி படிச்சிட்டு என் மைண்ட் blank ஆகிட்டு .. ஓ கடவுளே என்னை காப்பாத்துஙக .. என்ன சொல்லன்னு சத்தியமா தெரியல .. சத்தமில்லாமல் முத்தமிட்டான்.. ஆஆஆஆஆஆ..
lovely update..
2nd one தான்..
1st ஷெரின் நினைச்சு ரொம்ப பாவமா இருந்தது.. என்ன பொண்ணோ , நிஜமாவே காதல் பண்ணினாளா ..
ஹா ஹா அந்த இடத்தில் திரு பைத்தியக்காரன்னு சொன்னது சரி தான் ..
ஆமா இன்னும் ரங்கராட்டினம் மாதிரி ஷெரின் பிரச்சனை மண்டைக்குள் ஓடும் பொழுது .. துளசி அழுகிறாள் அப்படின்னு தெரிஞ்சு அவன் அவளை சமாதானம் படுத்ததாம , இப்படி செய்து அவளை வாய் அடைக்க வச்சுட்டானே ..