Saththamindri Muththamidu 18

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
வாவ், ரொம்ப ரொம்ப
ரொம்பவே செமயான,
அருமையான பதிவு,
மல்லிகா மணிவண்ணன் டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா..........
மாமன் திருநீர்வண்ணன்,
வந்து, செத்தப்பனிடமிருந்து
மச்சினனை காப்பாற்றினானா?
அடேய், சத்தியநாதா?
உங்கண்ணன் மூலமாக
கூட பேசாமல், நீயே
நாட்டாமை பண்ணி,
அவனிடம் நல்லா
வாங்கிக் கட்டிக்கிட்டியா?
அதுவும் பிரசன்னாவின்
பெற்றோர் முன்னிலையிலேயே,
அவனிடம் பேசுவாயா?
பிரசன்னாவிடம், செம
பல்ப் வாங்கினியா,
சத்தியநாதா?
இனி, உன்னோட தலையைப்
பார்த்தால் கூட, பிரசன்னா,
தலை தெறிக்க ஓடிடுவான்,
போலவே?
ஹா... ஹா... ஹா.............
 
Last edited:

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
இப்போ தான் மீராவின் அக்கா துளசி வெளிவருகிறாளா??????

Photoவா எடுக்கிற......
ரெண்டு குரங்கு தானே இருக்குது...... அதுவும் ஒரே poseல......
கொஞ்ச நாளைக்கு அப்புறம் இன்னொன்னையும் அதே poseல எடுத்து merge பண்ணிடு......

அது யார் mobile???
வேற யாரது திருவோடதுதான்...
 

banumathi jayaraman

Well-Known Member
அதானே? என்னோட
திருச் செல்லத்தோட
கண்ணிலேயிருந்து
ஏதாவது தப்புமா,
மல்லிகா செல்லம்?
சித்தப்பா சத்தியநாதன்,
பிரசன்னா மச்சினனை
விசாரிக்கிறே-ங்கிற பேர்-ல,
ரம்பம் போட்டுட்டு இருந்ததை,
திரு டியர் கண்டுக்கிட்டானே,
மல்லிகா டியர்?
ஹா... ஹா... ஹா...........
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top