Saththamindri Muththamidu 18

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
நீ, ஒன்னியும் பீலாவாதே,
பிரசன்னா டியரூ?
துளசிக்கு நீ தம்பியாய்
போயிட்டே?
இல்லாங்காட்டி, நீயும்
அவங்களாண்ட ஒரு காட்டு
காட்டினு கீறலாம்
நெக்ஸ்ஷுட்டு இன்னா-ன்னா,
இது அவங்கோ பேட்டைப்பா
பிரசன்னா தோஸ்து!
அப்பாலிக்கா, இந்த
மீராப்புள்ள கண்ணாலம்
கட்டிக்கிட்டு போவச் சொல்ல,
அவளோட மாப்பிள்ளையாண்ட
கச்சேரிய வச்சிக்கலாம் பா
ஆனாங்காட்டி, மீராப்புள்ள
இந்தூட்டுக்கே கமலநாதன்
மருமவளா வந்துக்கினா,
இத்தெல்லாம் நடக்குமோ?
இன்னாவோ?
ஆரு கண்டா, பிரசன்னா தம்பி?
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
துளசி உன் வீட்டுக்காரனை விட நீதான் அவனை அதிகமா தேடுற.........

சீக்கிரம் போய் ஸ்ரீதேவி மாதிரி ஒரு குத்தாட்டம் போடு.........
கொஞ்ச வந்தா கோபம் என்ன
கவுந்து படுத்தா லாபம் என்ன
ஆஹா என்னையும் ஆழம் பார்ப்பதென்ன............

இல்லைனா சந்நியாசி ஆகிவிடுவானாம்..........
பெண்ணை வென்ற ஆணும் இல்லை............
:p:p:D
 

Sundaramuma

Well-Known Member
இப்போ தான் மீராவின் அக்கா துளசி வெளிவருகிறாளா??????

Photoவா எடுக்கிற......
ரெண்டு குரங்கு தானே இருக்குது...... அதுவும் ஒரே poseல......
கொஞ்ச நாளைக்கு அப்புறம் இன்னொன்னையும் அதே poseல எடுத்து merge பண்ணிடு......

அது யார் mobile???
எஸ்... யார் போன் ???
மீனாவையும் குரங்கு ???....:(
 

Sundaramuma

Well-Known Member
வாவ், ரொம்ப ரொம்ப ரொம்பவே செமயான, அருமையான பதிவு,
மல்லிகா மணிவண்ணன் டியர்
ஹா ஹா ஹா
மாமன் திருநீர்வண்ணன், வந்து,
செத்தப்பனிடமிருந்து
மச்சினனை காப்பாற்றினானா?
அடேய் சத்தியநாதா உங்கண்ணன் மூலமாக கூட பேசாமல் நீயே நாட்டாமை பண்ணி அவனிடம் நல்லா வாங்கிக் கட்டிக்கிட்டியா அதுவும் பிரசன்னாவின் பெற்றோர் முன்னிலையிலேயே அவனிடம் பேசுவாயா இனி உன்னோட தலையைப் பார்த்தால் பிரசன்னா தலை தெறிக்க ஓடிடுவான் போலவே ஹா ஹா ஹா செமபல்ப்வாங்கினியாசத்தியநாதா அதானே என்னோட திருச் செல்லத்தோட கண்ணிலே ஏதாவது தப்புமா மல்லிகா செல்லம் அப்பா திரு மகள் மீனாக்ஷியை கண்டிப்பது சூப்பர்ப் மல்லிகா மணிவண்ணன் டியர் மீனாப்பொண்ணு கண்ணிலே ஒரு பயம் வந்துதில்லே அது யாருகிட்ட திருநீர்வண்ணனா கொக்கா நீ ஒன்னியும் பீலாவாதே பிரசன்னா டியரூ துளசிக்கு நீ தம்பியாய் போயிட்டே இல்லாங்காட்டி அவங்களாண்ட நீயும் ஒரு காட்டு காட்டினு கீறலாம் நெக்ஸ்ஷுட்டு இன்னான்னா இது அவங்கோ பேட்டைப்பா பிரசன்னா தோஸ்து அப்பாலிக்கா இந்த மீராப்புள்ள கண்ணாலம் கட்டிக்கிட்டு போவச் சொல்ல அவளோட மாப்பிள்ளையாண்ட கச்சேரிய வச்சிக்கலாம் பா ஆனாங்காட்டி மீராப்புள்ள இந்தூட்டுக்கே மருமவளா வந்துக்கினா இத்தெல்லாம் நடக்குமோ இன்னாவோ ஆரு கண்டா கமலநாதன் ஸ்ஸ்ஸ்ஸ்சப்பாடா ஒரு வழியாக மீனாக்ஷியின் விசேஷம் நல்லபடியாக எந்த கோளாறுமில்லாமல் நடந்தது துளசி தான் பாவம் சோர்ந்து விட்டாள் மருமகள் புள்ளைத்தாச்சி ன்னவுடனே அகிலுக்கு தனிப் பாசம் வந்திடுச்சே மல்லிகா டியர் பரவாயில்லையே என்னதான் எப்பவுமே அம்மாவிடம் குழந்தைகள் செல்லம் கொஞ்சினாலும் சில சமயத்தில் அம்மாவை விட அப்பாவின் கண்டிப்புக்கு கட்டுப்படுவதும் அழகாய்த்தான் இருக்கு மல்லிகா செல்லம் ஆனாலும் உனக்கே இது கொஞ்சம் ஓவரா இல்லையாப்பா திருநீர்வண்ணன் டியர் சந்நியாசம் வாங்கினாலும் பரவாயில்லை நீ துளசியிடம் நெருங்க மாட்டாயா துளசியாகத்தான் உன்னிடம் வரணுமா நடக்கிற கதையைப் பேசு திரு டியர் நாளைக்கு காலை வரை உன்னோட உறுதி நீடிக்குமா திரு தம்பி ஹா ஹா ஹா அவள் பெண் பிள்ளை துளசிக்கு கூச்சம் வெட்கமெல்லாம் இருக்காதா திரு நீதான் புருஷன் நீதான் ஆண் பிள்ளையாய் லட்சணமாய் உன்னோட பொஞ்சாதி துளசியை நோக்கிப் போகணும் திரு டியர்
Super ...Banu:)
 

Sundaramuma

Well-Known Member
திரு பிரசன்னா கிட்ட எதுக்கு இப்படி இழையுறான்.....
சித்தப்பா வேற tensionஆ இருக்காரு.....
நிரு அதைவிட tension....

திரு நீ என்னதாண்ட பண்ணபோற......
இப்பவே sketch போட்டுட்டே.......
பிரசன்னாக்கு புரியல.......
கற்பூரம் உனக்கு உடனே புரிஞ்சிடுச்சி.......

டேய் வேணாம்....... அவனையும் சிக்க வைக்காதே.......
உன்னோட லட்சணம் உன் மாமியார் வீட்டுக்கு நல்லா தெரியுது......
Overacting பண்ணாதே......

எப்படியோ வீட்டுக்குள் ஒரு room கொடுத்தாச்சு......
பொண்ணுக்கு இடம் எங்கே?????
மீனு வந்தால் நீ சந்நியாசி தான் போல......

வா வெண்ணிலா
உன்னைத்தானே வானம் தேடுதேனு தேட வைப்பாள்........
அதெப்படி மச்சினன் கூட இப்படி இழையுறான்.....எப்படி முடியுதுன்னு தெரியலை ....இந்த இடத்துல புரியாத புதிர் ....
அப்போ மீனா வந்துடுவாளா .....நமக்கு ரொமான்ஸ் ஹொகையவா ....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top