Saththamindri Muththamidu 16

Advertisement

vijivenkat

Well-Known Member
துளசியும் மீனா இருவரும் இத்தனை வருடம் தனியாக உள்ள உலகில் திரு தன் இடத்தை மகள் மற்றும் மனைவி மனதில் இடம் பெறாமல் தள்ளி இருந்து விட்டு, இப்ப மீனா சொல் கேட்டு துளசி மேல் பழி போடுவது மிகவும் தவறு....
 

Sumitha

Well-Known Member
Ninaipathellam nadanthuvittal deivam ethumillai nadapavaye ninaithuvittal thunbam endrumillai

Naanum thiruvum thulasiyum pesi samathanam aagi oru SM aavathu varumnu patha marubadiyum vedhalam murungai maram yerivittathuuuuu.....
 

umamanoj64

Well-Known Member
உங்கள் கதாநாயகிகளிலே மிக வித்தியாசமானவமள் இந்த துளசி தான். .
எல்லாம் மனசுக்குள் பேசுறா...அதையும் அப்பவே மறக்கிறா... .பொண்ணு கிட்ட பேச்சு இருந்தா மட்டும் போதும். .பொண்ணோட அப்பா கிட்ட வெளிப்படையாக பேச்சே வேண்டாம்....ம்ம்ம். .குடும்பம் விளங்கிடும். .

அவன் 13 வருஷ பேச்சை சேர்த்து ஒட்டு மொத்தம் இப்பவாச்சும் பேசுறானே...
திரு துளசி இடம் கேட்கும் ஒவ்வொரு தனிப்பட்ட உணர்வுகளும் மிக நியாயமானது. .
கேட்ட அவ தான் மறந்துடுறாளே!!!!நியாயமான உரிமை கேட்கவும் மறக்கிறாளே!!!!!!!
 

Lakshmimurugan

Well-Known Member
திரு எதற்கு எடுத்தாலும் துளசியையே சத்தம் போடுகிறார் அவர் மேல் உள்ள தப்பே தெரியாதா இல்லை இவருக்கு துளசி மேல் உள்ள அன்பை வெளிபடுத்தி இருக்கிறாரா.
 

vijivenkat

Well-Known Member
Pregnancy vantha hormone change என்று doctor கிட்ட தெளிவாக சொல்லி,இப்ப துளசி மேலே பழி போடாத திரு..பாவம் அவள்.... மகளிடமும் ஒதுங்கி இருந்த நீ father daughter bonding இல்லாமல் போனது,reason திரு....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top