“என்றென்றும் புன்னகை,முடிவில்லா புன்னகை....” யோட
ஆரம்பித்த நாளை ,
புன்னகை என்ன விலை என்ற கேள்வியில் முடித்துள்ளான்...
malli’s famous quote.....
She knows you, we know you...
But you don’t know yourself.....
இனிமேல் வார்த்தைகள் இல்லை உன்னை திட்டுவதற்கு....
சுற்றியுள்ள அனைவரும் மாறி இருக்கும், போது....
மாற்றமே இல்லாத துளசி.....எப்போதும் போல்...
சிறு சிறு எதிர்பார்ப்புகளுடன்....
காமத்திற்கும்,காதலிக்கும் அப்பாற்பட்ட....
சிறு ,சிறு நுட்பமான செயல்களை எதிர்பார்த்து...
எதிர்பார்ப்பு நிறைவேறுமா......?
(பதிவின் கடைசி வரி......மல்லிஇஇஇஇஇஇஇஇஇஇஇ
மல்லிதான்.......)
இனி வரும், பதிவுகள் இதைப் பற்றியது தானோ.....?
Universal truth.....வேலை செய்பவர் தான் செய்வர்....