Saththamindri Muththamidu 12

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
well....13 வருடங்களில் பேசவேண்டியதை எல்லாம்
ஒரே இரவில் பேசுகிறான்.....one sided...talk...
ரொம்ப நியாயமான கேள்விகளைத்தான் கேட்கிறான்...


என்னை புரியவில்லையா,அறியவில்லையா....தெரியவில்லையா...என்று
அவன் கேள்வியின் அர்த்தங்கள் புரியவில்லை ...
துளசிக்காவது புரிந்து இருக்கும் என நம்புகிறேன்...
முன்னுக்குபின் முரணாக உள்ளது அவனின் பேச்சுகள்...
ஒற்றை காதல் பார்வையில் மயங்கினாளோ
என்னவோ......
தன்னிடம் பேசவே மாட்டானோ என்றிருந்தவள்
மூச்சுவிடாமல் பேசியதலே மயங்கி இருப்பாள்,....


anyways, நாணல் மாதிரி வளைந்துக் கொடுத்து
எந்தவித போராட்டமும், இன்றி
அவளுக்குரிய உரிமையையும்,மரியாதையையும் தானாகவே
அவளுக்கு கிடைக்கும் படி செய்துவிட்டீர்கள்.....மல்லி...


அவனின் ஒற்றை பார்வையை அர்த்தமுள்ளாதாக
மாற்றிய நீங்கள்...
துளசியின் பதிமூன்று வருட காதலை
அவன் உணர்ந்ததாக சொல்லவே இல்லை...


இது ஒரு நல்ல திருப்பதியான பதிவா என்று கேட்டால்.......??????

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்.

இடிப்பாரும், தாங்கி பிடிப்பாரும் தேவை என்பதாலே... இந்த பின்னூட்ட களம். .
தளம் இன்னும் மெருகேறும்... நன்றி.
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
எப்படி புது மாப்பிள்ளை வெறப்பா இருக்குறதும் பொண்ணுங்க சொல்றத கேட்குறது நடக்குறதும்...

கொஞ்ச நாள்ல மனைவி வாய்க்கு பயப்படுறதும் ( பயப்பட்ற மாதிரி பில்ட் அப்) சகஜம் தானே

அனுபவிச்சு பேசற மாதிரி இருக்குடா கண்ணம்மா....

:p:p:D
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
HI MALLIKA.....
INTHA NOVELIL CHUMMA PINNI PEDAL EDUKUREENGA......!!!

THE CHARACTERIZATION OF '' THIRU '' IS SEMMMMMMMA FANTASTIC N VERY VERY UNIQUELY DIFFERENT.........!!!!

ENNA ORU CONCEPTION OF THIRU...!!!!!

EPPADI REAL-AA AVANAI(THIRU) NAMMAAL COMPLETE-AAGA UNARA MUDIGIRATHU........WOOOOOOOOOOOOOOWW..!!!!

SEMMA WRITING ,WITH UR BEAUTIFUL WORDS EXXXXXXXXACTLY DEPICTING THE ALOOF, LONELY , PERFECT, GOOD,EGOISTIC BUT KIND CHARACTER--WHO IS VER COOOOLY CONTENT TO '' FEEL '' HIS PERFECT FAMILY WITH PERFECT PONDAATTI...!!!!...

REALLY WONDERFUL DARLING......!!!

U KEEP ON N ON N ON N ON AMAZING ME WITH UR DIFFERENT STORIES N ''THE CHARACTERS''....!!! LIKE EASHWAR N BLUE EEYED BEAUTY SANGEETHAVARSHINI...!!!

BUT I FEEL UR CHARACTERIZATION OF '' THIRU '' SURPASSES ALL THE OTHER CHARACTERS I THINK.........COZ U HAVE DONE A MASSIVE WONDERFUL JOB IN CREATING HIM N PAINTED HIM WITH UR EFFECTIVE WORDS THAT CLEARLY DREW US NEAR N WITH HIM THROUGHOUT........!!!!!!

HE IS SO REAL...!!!!

I CAN IMAGINE U,FOR IT IS NOT AN EASY JOB TO CREATE SUCH A CHARACTER N IN SUCH AN ODD SITUATION N WRITE IT WITH SUCH A CASUALNESS...!!! IT IS NOT THE PICTURE U CASUALLY CREATED.......UNGA MANDAIYA SEMMAIYA UDAITHIRUPEERGAL......

.FOR THAT, HATS OFF DEARIEEEEEEE....!!!!!!

LOVE EVERYTHING ABOUT THE STORY VERY MUCH...........!!!!!!

U R AWESOME N AMAZING....!!!

LOVE U DEAR.....!!!
வாவ்... ஒரே பொங்கல்ஸ்....
:p;)
 

kayalmuthu

Well-Known Member
மல்லி அக்கா .............
திருவிடம் இவ்வளவு நாளா நாங்கள் ககேட்ட கேள்விக்கெல்லாம் ஒரே இரவுல பதில் சொல்லிட்டு அவ்வளவு தவறும் துளசி பண்ணியது மாதிரி மாத்தியது எல்லாம் Four much than
இருந்தாலும் எங்க துளசிய பேரழியாக மாற்றியதாலும் துளசிக்கு அவனை அவ்வளோ பிடித்ததாலும் என் வசவிலிருந்து தப்பினான் திரு..........Ennala mudiyala tamila type pannurathukulla, ,,,,,,,,,
Semmaya ud akkka,,,,
Very happy reading
"எல்லா கணவன்மாரும் அவன் மனைவிக்கு என்ன செய்தாலும் ஹீரோ தான் போதும்"
இதுதானே மல்லி அக்கா நீங்க கடைசில போட்ட வரிகளுக்கு அர்த்தம் ....Ha ha ha
Banuma neenga eppati than tamila type pannuringalo
Romba happya feel panniyathal
அவ்வளவு பெரிய கருத்து
 

ValliRathinam

Well-Known Member
திரு நீ மச்சகாரன்டா. ஷெரீனாவக்கும் உன்னை பிடிக்கிது மீனாவிற்கும்
பிடிக்கிது துளசிக்கும் பிடிக்கிது.
ஷெரீனாவே உனக்கு குழந்தையாக
பிறக்கட்டும். ஷோபி கூட கிண்டல் பேசி சிரிக்கறா .


Waiting for next episode soon
 

Suvitha

Well-Known Member
கணவன்மார்கள் லேசா...ரொம்ப லேசா கலங்கிவிட்டால் போதும், இந்த மனைவிமார்கள்(inclding me)அப்படியே பனித்துளியாக உருகிவிடுவார்கள். இதற்கு துளசி மட்டும் விதிவிலக்கா என்ன????
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
கணவன்மார்கள் லேசா...ரொம்ப லேசா கலங்கிவிட்டால் போதும், இந்த மனைவிமார்கள்(inclding me)அப்படியே பனித்துளியாக உருகிவிடுவார்கள். இதற்கு துளசி மட்டும் விதிவிலக்கா என்ன????

உலகளாவிய உண்மை.
மேலும்....
உங்க அத்தான் திருவா இல்லாம.. ஈஸ்வரா இருக்க என் வாழ்த்துக்கள்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top