SJMக்கு பிறகு ரொம்ப பிடித்தமான கதை.....
பாட்டு பைத்தியம்...... 2000க்கு முன்னாடி songs தான்..... கருப்பு வெள்ளை colour கிடையாது...... எல்லாமே......
ஏதாவது வார்த்தை சொன்னால் நினைத்தால் related lines நியாபகம் வந்துடும்.....
அப்புறம் google......
இப்போ கூட திருவுக்கு
கை கட்டி வாய் பொத்தி......
அப்படின்னு வரி வரும் song போட நினைத்தேன்...... இது Middle lines...... so கண்டுபிடிக்கமுடியல..... இந்த லைன் மட்டும் தான் நியபாகத்தில் இருக்குது.....
தெரிந்தால் போடுங்கள்.....
கண்டுபுடிச்சிட்டேன்...... இதோ.....
நீ என்ன நான் என்ன நிஜம் என்ன பொய் என்ன சந்தர்ப்பம் சதிரானதடி
ஏதேதோ நடக்கட்டும் எங்கேயோ கிடக்கட்டும் எனக்கென்ன உனக்கென்னடி
எல்லாமும் இருந்தாலும் நல்லோரை மதிப்போர்கள் உலகத்தில் கிடையாதடி
இன்பங்கள் துன்பங்கள் சமமாக உருவாக இது போல ஆனேனடி
நான் பொல்லாதவன் பொய் சொல்லாதவன்
என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்
வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்
கை கட்டி வாய் மூடி யார் முன்னும் நான் நின்று
ஆதாயம் தேடாதவன் அந்த ஆகாயம் போல் வாழ்பவன்.......
திருவுக்கு okவா?????