malar02
Well-Known Member
மீனுவின் விசேஷம்.....
வீட்டின் புது வரவு......
துளசியை சுற்றி மொத்தக் குடும்பமும்
மகிழ்ச்சியில் ,ஆரவார சந்தோஷத்தில்...
துளசியோ தயக்கம்,பயம் கவலையுடன் .....
துளசியை ,திரு உணர்ந்ததும்....
துளசிக்கு அவன் மேல் இருக்கும், காதலும்
முன்னுக்குப் பின் முரணான உணர்வுகள்....
அப்போ திருவின் உணர்தல் அவள் மேல் உள்ள ,காதல் ஆகாது....!!!!!?????
திரு துளசியை உணர்ந்தது விட,
மீனு தன் அம்மாவை உணர்ந்துகொள்வது அழகு....
முகத்தை வைத்தே அம்மா சரியில்லை என்று உணர்வது...
அக்கறையாக அம்மாவை ரெஸ்ட் எடுத்துக் கொள்ளச் சொல்லும் அழகு..
புது வரவு பற்றி அறிந்தவுடன் சந்தோஷத்தை சொல்லும் அணைப்பு...
அம்மாவுக்கும் பெண்ணுக்கும் உள்ள நெருக்கம் ......
இந்த பதிவின் ஸ்டார் பெர்ஃபார்மர் மீனு தான்.....
“ அவளுக்கு நான் யாரோதானா....”
என்ற உன் கேள்விக்கு துளசியிடம் பதில் இருக்கு....
“உனக்கு அவள் யார் .....? “
என்ற கேள்விக்கு உன்னிடம் பதில் உள்ளதா.....?