Suvitha
Well-Known Member
3 மாத பிரிவுக்கு பிறகு கையருகே மனைவி, அம்மா ஏற்படுத்தி கொடுத்த அருமையான தனிமை....பேசுவதற்கா விஷயங்கள் இல்லை?? அப்படி இருக்கும் போது கேள்வியைப் பாரு...கேணை மாதிரி...
இப்படி எல்லாம் கேட்டா துளசி tired ஆகாமல் வேறு என்ன செய்வா???
எனக்கு ஒரேயொரு சந்தேகம் தான் திரு . அகிலாண்டேஸ்வரி அம்மா உன்னை பெத்தாங்களா???? இல்லை செஞ்சாங்களா?? உண்மையிலே முடியல சாமி...
இப்படி எல்லாம் கேட்டா துளசி tired ஆகாமல் வேறு என்ன செய்வா???
எனக்கு ஒரேயொரு சந்தேகம் தான் திரு . அகிலாண்டேஸ்வரி அம்மா உன்னை பெத்தாங்களா???? இல்லை செஞ்சாங்களா?? உண்மையிலே முடியல சாமி...