Saththamindri Muththamidu 1

Advertisement

Adhirith

Well-Known Member

13 வருட திருமண வாழ்வை இரண்டு பக்கத்தில் சொல்லிட்டீங்க..
அதுவும் இரண்டே வரியில் இரவின் இருளில்
தேவைக்கு மட்டும் கணவன், மனைவி என்று...


துளசி.....பவித்ரமான பெயருக்கேற்ற தூய்மையான அன்புடையவள்..
இளமை பருவம் கடந்த பின்னும் அதே அதீத காதலுடன் இருக்கின்றாள்...


திருமணமாகி 13 வருடங்கள் ஆன பின்னும் ,
திரு தன் முதல் காதலியின் நினைவிலே இருக்கின்றானா...?


ஹீரோயினியின் ஹீரோவுக்கு,
அவளை தன் ஹீரோயினியாக
காணும் வேளை வருமா....?
 

Adhirith

Well-Known Member
Nice start Malli
கதை களம் எப்படி போகும் என்று அனுமானிக்க முடியவில்லை

The last red lines are awesome
துளசியின் காதலை திரு புரிந்து கொள்வானா
துளசியோடது எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத தூய்மையான அன்பு
தனது அன்பை காதலின் தூய்மையை திருவிற்கும் பிறருக்கும் உணர்த்தும் தருணம் துளசிக்கு வருமா ??....
அறிய ஆவலுடன் ......


கல்லையும்,மண்ணையும் போல் அவளைப் பார்ப்பவன்
அவளும் உயிரும்,உணர்வும் உள்ள மனுஷி தான் என்பதை
அவனே உணர வேண்டும்.....
அவளால் உணர வைக்கப் படக்கூடாது....
 

sindu

Well-Known Member
கல்லையும்,மண்ணையும் போல் அவளைப் பார்ப்பவன்
அவளும் உயிரும்,உணர்வும் உள்ள மனுஷி தான் என்பதை
அவனே உணர வேண்டும்.....
அவளால் உணர வைக்கப் படக்கூடாது....
correct :)
 

Nachu

Well-Known Member
Thanks for the episode malli akka.
Nice episode. Pls pls next direct aaga ud koduthudunga.Pc padichuttu porumai pathamattengudhu ka:p
Waiting for the next episode eagerly.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top