Adhirith
Well-Known Member
13 வருட திருமண வாழ்வை இரண்டு பக்கத்தில் சொல்லிட்டீங்க..
அதுவும் இரண்டே வரியில் இரவின் இருளில்
தேவைக்கு மட்டும் கணவன், மனைவி என்று...
துளசி.....பவித்ரமான பெயருக்கேற்ற தூய்மையான அன்புடையவள்..
இளமை பருவம் கடந்த பின்னும் அதே அதீத காதலுடன் இருக்கின்றாள்...
திருமணமாகி 13 வருடங்கள் ஆன பின்னும் ,
திரு தன் முதல் காதலியின் நினைவிலே இருக்கின்றானா...?
ஹீரோயினியின் ஹீரோவுக்கு,
அவளை தன் ஹீரோயினியாக
காணும் வேளை வருமா....?