மனசு கனமா இருக்கு படிச்சதும் ..... துளசி அம்மா அப்பா பேத்திக்காக மட்டும் வரலை ....மகளுக்காக வந்து இருக்காங்க ....திரு அவளை அடிச்சது அவங்களுக்கு தெரிந்து இருக்க தான் இந்த வருகையா..... பிரசன்னா எப்படி தெரிந்து கொண்டான் .... சித்தப்பா மக்கள் யாரேனும் அவனுக்கு friend ?..... நடந்ததை அப்படியே யார் சொல்லி இருப்பா .....திருவா இருக்க சான்ஸ் கம்மி .....
அடுத்து மீனாக்ஷி .... நடப்பதை எல்லாம் பார்த்துக்கொண்டு இருக்கிறாள் ..... பொதுவா பெண்ண குழந்தைகளுக்கு சூட்சுமம் அதிகம் ...... அப்பா அம்மா நேரடியாக பேசுவது இல்லை ..... அப்பா தன்னிடம் சில சமயங்களில் காட்டும் பாராமுகம் .....அப்பாவிடம் கூட கவனித்து கவனித்து பேச வேண்டிய கட்டாயம் ......பாதிப்புகள் அவளுக்கும் உண்டு......எந்த வகையில் வெளிவரும் ......little pitchers have big ears .....
திரு இதுமாதிரி செய்வது அவமதிப்பு ......அவனுடைய இந்த பாராமுகம் எதனால வந்தது .....துளசிக்கு துரோகம் செய்யறதா எண்ணம் ??? ..... ஷேரினா இன்னும் ஒரு வகையில் தொடர்பில் இருப்பதால் ??? .....
துளசி பிரேக்கிங் பாயிண்ட் எது ..... நிச்சயமா இது இல்லை .....
Awesome narration and episode....
Thank you very much.Mallika
Back Monday....