Saththamindri Muththamdidu 6

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
துளசியைப் போலவே, அவள்
பெற்றோரும், மிகவும்
அருமையானவர்களாக
இருக்கிறார்களே,
மல்லிகா செல்லம்?
 

Joher

Well-Known Member
அடேய், வெங்கடேஷ்?
உன் சோப்ளாங்கி ஷோபனா பொண்டாட்டியை வைச்சுக்கிட்டே இத்தனை அழும்பு உனக்கு ஆகாது, வெங்கி மங்கி சங்கி டியர்
இப்பிடியே ஷோபிக்கு நீ கூஜா தூக்கிட்டே இருந்தா, உனக்கு சோத்துக்கு சிங்கி=தான் அப்பு,
வெங்கி ராஜா
வேலைக்காரன் பொண்ணு=னு இளக்காரமா நினைச்சு பேசுறவங்க முன்னாடி, துளசி செல்லம், ராணி மாதிரி அட்டகாசமா, அதிகாரமா, அன்பா இருக்கிறாள் வீட்டுப் பொண்ணு, சாராஆஆஆதா பெத்த பொண்ணு, சோப்ளாங்கி ஷோபனா, சொங்கி மாதிரி அழுது வடிஞ்சிக்கிட்டு, சோம்பேறியா இருக்கிறாள், மல்லிகா டியர்

அவளுக்கு யார் மரியாதை கொடுத்தாலும் இல்லைனாலும் திருவுக்கு சகல மரியாதையும் கொடுக்கிறாள் துளசி......... யாரிடமும் எதற்கும் அவனை இறங்க விடவில்லை............ பிள்ளையும் பெத்தாச்சு.............
perfect Wife......... :D:D:D

அவனும் அவளுக்கு மரியாதை கொடுக்கிறான்......... நல்லா தான் வச்சிருக்கிறான்............ பேச மட்டும் என்ன தயக்கம்னு தெரியல........... அதுவும் 13 நீண்ட வருடம்............ கண்டிப்பா அவன் side-ல் some strong reason இருக்கும்.......... துளசி மாதிரி ஒரு மனைவிக்கு அது தண்டனை தான்........ எதை கொடுத்தாலும் இழந்ததை திருப்பி கொடுக்க முடியுமா????????
 

banumathi jayaraman

Well-Known Member
''உன்னை பார்க்கணும் போல
இருந்துச்சு=ன்னு அம்மா
சொன்னா.....................''
''யாராவது ஏதாவது பேசுவாங்க
சரியா மரியாதை கொடுக்க
மாட்டாங்க=ன்னு நீ சொல்றே
ஆனால் எங்களுக்கு உன்னை விட
அதெல்லாம் பெருசில்லை....................''ன்னு,
துளசியோட பெற்றோர் சொல்லும்
பொழுது, பெண்ணைப் பெற்ற
ஏழைப் பெற்றோரின் பாட்டை
நினைத்து, எனக்கு அழுகையே
வந்திடுச்சு, மல்லிகா டியர்
 

Suvitha

Well-Known Member
மனைவி, மட்டும் வேணும்
அவளைப் பெற்ற மாமனார்,
மாமியார் திருவுக்கு
வேண்டாமோ?
இதென்ன அநியாயம்,
மல்லிகா செல்லம்?
முதல் ..கோணல்...முற்றும்.... கோணல்
பானுமா.....
 

banumathi jayaraman

Well-Known Member
திருவின் குடும்பத்தில்,
(திரு,அவன் மனைவி, மகள்)
நேற்று இரவில் தென்றல்
மலர்ந்து மணம் வீசி,
காலையில் இனிமையாக
பூபாளத்தில் ஆரம்பித்த
நீலாம்பரி ராகம்,
திடீரு=ன்னு
முகாரி ஆயிடுச்சே,
மல்லிகா டியர்?
 
Last edited:

Joher

Well-Known Member
முதலில் பழைய காதல் மனதால் நெருங்காவிடாமல் தடுத்திருக்கும்.....

இப்போ துளசியின் திரு மீதான காதல் அவனை தடுக்குதா???

இரவு அவனை தடுக்கவில்லையே????

Very mysterious Thiru....
 

Riya Ram

Well-Known Member
என்ன reason இருக்கும்..........

செரினாக்கு பிடிக்காது........... (21 வயதில் கண்டிப்பா மீசை வந்திருக்கும்......... 3 மாசத்தில் மீசை பிடிக்காதுன்னு சொல்லி அதை எடுக்கும் அளவுக்கு நெருக்கமா?????????)

family எல்லோருமே பெரிய மீசைன்னு சொன்னாங்க............. அதை பார்த்த வெறுப்பா???????
கண்டிப்பா முதல் காரணமா இருக்காது........,
May be இரண்டாவது காரணமாக இருக்கலாம்.....,
 

Aaru

New Member
Vryy nice ud Mam...... :cool::cool: thulasi oda atack Epdi irukumnu pakanu vryy interesting stroyyy egarlyyyy waiting fr nxt epiiiii mam mudincha varaiyu seikiram vanghooo
 

aravin22

Well-Known Member
Hi mam

ஏற்கனவே திரு மேல் கோபத்தில் இருக்கும் துளசியை ஷோபனா சீண்டுகின்றார்,இப்போ தெருவுக்கு கொடுக்க முடியாததை ஷோபனாவுக்கு கொடுக்கப்போகின்றாரா துளசி,ஷோபனா இன்று யார் முகத்தில் முழித்தாரோ தெரியவில்லை துளசியிடம் வாங்கிகட்டப்போகின்றார்,ஏன் திருவிற்க்கு நாளிதழை மறைத்துக்கொண்டு புன்னகைக்க தெரியுது மனைவியை பார்த்து புன்னகைக்கும் தெரியாதா,பொறுத்துக்கோங்க இப்பதான் அமைதிக்கடலான துளசி மெதுவாக ஆர்பரிக்கின்றார்,பொறுமை முற்றிலும் துறக்குமன்று உங்களையெல்லாம் ஆழிப்பேரலையாக மாறி தாக்கும்போது தெரியும் சங்கதி என்னவென்று.

நன்றி
 

Sundaramuma

Well-Known Member
மனசு கனமா இருக்கு படிச்சதும் ..... துளசி அம்மா அப்பா பேத்திக்காக மட்டும் வரலை ....மகளுக்காக வந்து இருக்காங்க ....திரு அவளை அடிச்சது அவங்களுக்கு தெரிந்து இருக்க தான் இந்த வருகையா..... பிரசன்னா எப்படி தெரிந்து கொண்டான் .... சித்தப்பா மக்கள் யாரேனும் அவனுக்கு friend ?..... நடந்ததை அப்படியே யார் சொல்லி இருப்பா .....திருவா இருக்க சான்ஸ் கம்மி .....

அடுத்து மீனாக்ஷி .... நடப்பதை எல்லாம் பார்த்துக்கொண்டு இருக்கிறாள் ..... பொதுவா பெண்ண குழந்தைகளுக்கு சூட்சுமம் அதிகம் ...... அப்பா அம்மா நேரடியாக பேசுவது இல்லை ..... அப்பா தன்னிடம் சில சமயங்களில் காட்டும் பாராமுகம் .....அப்பாவிடம் கூட கவனித்து கவனித்து பேச வேண்டிய கட்டாயம் ......பாதிப்புகள் அவளுக்கும் உண்டு......எந்த வகையில் வெளிவரும் ......little pitchers have big ears .....

திரு இதுமாதிரி செய்வது அவமதிப்பு ......அவனுடைய இந்த பாராமுகம் எதனால வந்தது .....துளசிக்கு துரோகம் செய்யறதா எண்ணம் ??? ..... ஷேரினா இன்னும் ஒரு வகையில் தொடர்பில் இருப்பதால் ??? .....

துளசி பிரேக்கிங் பாயிண்ட் எது ..... நிச்சயமா இது இல்லை .....

Awesome narration and episode....
Thank you very much.Mallika :)
Back Monday....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top