எல்லாருக்கும் எல்லாமே கிடைப்பது இல்லை..
இத தான் வேற வேற மாதிரி
ஒவ்வொரு கதைலயும் சொல்றிங்க...
பெற்றோர் இருந்தும்
சூழ்நிலையால மறுக்க பட்ற
கொடுமை ரொம்ப கஷ்டம் தான்...
பெண்கள் சூழ்நிலைக்கு பொருந்தி போறது கொஞ்சம் சுலபம்..
கஷ்டங்களை ஷேரும் செய்வாங்க..
பட் ஆண்கள் கஷ்டம் தான்...
அந்த கஷ்டத்தை கூட
அபிராமி போராடி தான் மீட்டிருக்கா