Saththamillamal Oru Yuththam 22

Advertisement

fathima.ar

Well-Known Member
எல்லாருக்கும் எல்லாமே கிடைப்பது இல்லை..
இத தான் வேற வேற மாதிரி
ஒவ்வொரு கதைலயும் சொல்றிங்க...

பெற்றோர் இருந்தும்
சூழ்நிலையால மறுக்க பட்ற
கொடுமை ரொம்ப கஷ்டம் தான்...

பெண்கள் சூழ்நிலைக்கு பொருந்தி போறது கொஞ்சம் சுலபம்..
கஷ்டங்களை ஷேரும் செய்வாங்க..
பட் ஆண்கள் கஷ்டம் தான்...

அந்த கஷ்டத்தை கூட
அபிராமி போராடி தான் மீட்டிருக்கா
 

malar02

Well-Known Member

சக்தியில்லாமல் சிவமில்லை என்ற கூற்றை பார்த்தியின் உள்ளம் அறிந்தது
அவரவர் இடத்தில இருந்து நிறை குறைகளை ஆராய சொன்னது உள்ளம்
சத்தமில்லா யுத்தத்தில் காயங்கள் காணாமல் போயின உள்ளத்தில்
உறங்கிவிட்டன கோபங்கள் உதறிவிட்டன தயக்கங்கள்
வித்தியாசமாய் கஷ்டத்தில் நஷ்டமில்லை இங்கு லாபமே அனைவர்க்கும்
படிப்பவருக்கும் இஷ்டமே MM
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top