"காசேதான் கடவுளடா!
அந்த கடவுளுக்கும் அது தெரியுமடா!
கைக்கு கைமாறும் பணமே...
உன்னை கைபற்ற நினைக்குது மனமே!"
உண்மையிலே உணர்ந்து தான் சொல்லியிருக்காங்க இந்த வரிகளை.
இதுவரை பணத்தைப் பற்றிய பெரிய அபிப்பிராயம் இல்லாத வல்லபனே பணத்தை யோசித்து...யோசித்து...
எண்ணி...எண்ணி செலவழிப்பதை பார்க்கும் போது கொஞ்சம் கவலையாத்தான் இருக்கிறது.இனியாவது பண விஷயத்தில் வல்லபன் புத்தியோட பொழைச்சிகிட்டா சரி.
அது யாருடா வல்லபன்கிட்டயே ராங்கு பண்ணுறது...அவனோட மொத்த எரிச்சலையும் தூக்கி போட்டு உடைக்குறதுல காமிச்சிட்டான்.அதுவுமில்லாமல் ஆளைப்பார்த்து எடைபோடுற அந்த அம்மிணிக்கு அது தேவைதான்.
ஆனால் இவன் எவ்வளவு பெருந்தன்மையா சாரி கேட்டதுமல்லாமல் உடைத்ததற்கான காசையும் தூக்கிவச்சான்.
சொல்லப்போனால் இந்த மாதிரி நல்ல உள்ளங்களின் வாழ்க்கையைத் தான் ஆளாளுக்கு பந்தாடுவாங்க போல...
அந்த சீமை சித்ராங்கி அர்ச்சனாவுக்கு பாத்தவுடனே பயம் வர வச்சிட்டாம்ல வல்லபன்.சூப்பர்... வல்லபன் கலக்குறான்...