Sarvam Sakthi Mayam 7

Advertisement

Joher

Well-Known Member
வெறியான ரசிகர்கள் கூட்டம் இதுதான் போல அதுக்குள்ள இவோலோ commends and likes:oops::rolleyes:
இதெல்லாம் ரொம்ப கம்மி....
ஆமா...... நான் பார்த்த நிறைய பேர் இப்போ வர்றதில்லை.....
 

Hema27

Well-Known Member
கண்ணாடி கப் உடைச்சு...ஓனரம்மாக்கு மட்டுமல்ல...வீட்டம்மாக்கு சேர்த்து மிரட்டல்..ஓரே கல்லில் இரண்டு மாங்காய்...அந்த மாங்கா மண்டைக்கு புரிஞ்சா சரி. 'தல' போல ரசிப்பா...முட்டி தொடும் மிடியும் போட்டு அவளை நானும் ரசிப்பேன்...:p
செம செம பொன்ஸ்:D
 

Suvitha

Well-Known Member
"காசேதான் கடவுளடா!
அந்த கடவுளுக்கும் அது தெரியுமடா!
கைக்கு கைமாறும் பணமே...
உன்னை கைபற்ற நினைக்குது மனமே!"

உண்மையிலே உணர்ந்து தான் சொல்லியிருக்காங்க இந்த வரிகளை.
இதுவரை பணத்தைப் பற்றிய பெரிய அபிப்பிராயம் இல்லாத வல்லபனே பணத்தை யோசித்து...யோசித்து...
எண்ணி...எண்ணி செலவழிப்பதை பார்க்கும் போது கொஞ்சம் கவலையாத்தான் இருக்கிறது.இனியாவது பண விஷயத்தில் வல்லபன் புத்தியோட பொழைச்சிகிட்டா சரி.

அது யாருடா வல்லபன்கிட்டயே ராங்கு பண்ணுறது...அவனோட மொத்த எரிச்சலையும் தூக்கி போட்டு உடைக்குறதுல காமிச்சிட்டான்.அதுவுமில்லாமல் ஆளைப்பார்த்து எடைபோடுற அந்த அம்மிணிக்கு அது தேவைதான்.
ஆனால் இவன் எவ்வளவு பெருந்தன்மையா சாரி கேட்டதுமல்லாமல் உடைத்ததற்கான காசையும் தூக்கிவச்சான்.
சொல்லப்போனால் இந்த மாதிரி நல்ல உள்ளங்களின் வாழ்க்கையைத் தான் ஆளாளுக்கு பந்தாடுவாங்க போல...

அந்த சீமை சித்ராங்கி அர்ச்சனாவுக்கு பாத்தவுடனே பயம் வர வச்சிட்டாம்ல வல்லபன்.சூப்பர்... வல்லபன் கலக்குறான்...
 
Last edited:

Suvitha

Well-Known Member
என்னபா ரெண்டு mugs உடைக்க தெரிந்தவனுக்கு computer உடைக்க தெரியாதா!!!
அவன் எதை எதை உடைக்கனும்னு நீங்களே லிஸ்ட் போட்டு குடுத்துடுவீங்க போலயேப்பா:D
 

Joher

Well-Known Member
அர்ச்சு காதல் பண்ணுறாள்னு கல்யாணத்துக்கு முந்தைய epiல வந்தது.....
ஒருத்தன் பின்னாடி சுத்தியதா பாலா சொன்னான்......

அவன் என்னவானான்?????
இப்போ foodcourtல அர்ச்சு கூட இருக்கிறானா?????
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top