MaryMadras
Well-Known Member
அருமையான பதிவு சரயு.இப்போ பெருசா தெரியற எதுவும் எப்பவும் பெருசா தெரியும்னு நினைக்க கூடாது,சித்து மானசாவின் பணத்தைக் கண்டு விலகி விட்டான்,இன்று பெரிதாக தெரியும் பணமும்,அந்தஸ்தும் நாளை சித்துவுக்கு கிடைக்கும் போது மானசா அவனுடன்
இருக்க மாட்டாள் என யார் சொல்வது.
தன்னை வேண்டாம் என்றவன் கூறும் விளக்கம் தேவையில்லை என சித்துவை விட்டு சென்று விட்டாள் மானசா.
இருக்க மாட்டாள் என யார் சொல்வது.
தன்னை வேண்டாம் என்றவன் கூறும் விளக்கம் தேவையில்லை என சித்துவை விட்டு சென்று விட்டாள் மானசா.
Last edited: