மிகவும் அருமையான பதிவு,
ஆதிலக்ஷ்மி டியர்
தன் கல்யாணம்ன்னு........ இழுத்து கொக்கி போடுறாளே நறுமுகை
அப்படீன்னா சொல்லிக்கிற மாதிரி இவள் கல்யாணம் நடக்கலையோ?
சசிக்கும் இவளுக்கும் கல்யாணம் நடந்ததா?
இல்லை காந்தர்வக் கல்யாணமா?
சிந்தாமணி சிம்னியான மர்மம் என்னவோ?
ஹா ஹா ஹா
ஊருக்கு புறப்படும் வரை சென்னை பிரயாணம் நல்லாயிருந்ததுன்னா புறப்படும் பொழுது எந்த டேங்க்கர் லாரி குறுக்கே வந்து நின்றது?
தாமோதர் தாத்தாவும் பாவம்தான்
வயசான காலத்தில் பேரனுடன் ஓடியாடி விளையாட முடியாதுதான்
கனடாவில் இருக்கும் அப்பா ஆரவ்விடம் பேசவில்லையே
ஒருவேளை வீக் எண்ட் இல்லை என்பதாலா?