Manimegalai
Well-Known Member
சூப்பர் எப்பி சிஸ்..
ரஞ்சனி சொல்வது அனைத்தும் உண்மை..
முரளியும் சொல்றான்...
இந்த பத்து கேட்டா என்ன???
முன்று கோடி கார் வாங்கிட்டு உன் பின்னாடி சுத்துறான்...மனதுக்குள் மகிழ்ச்சி இருக்கு வர்ஷிக்கு...தன்னை செல்பி எடுத்து முகம் எப்படி இருக்கு பார்க்கிறாளே....
ஈஸ்வர் உணர்வுகளும்....அருமை..
ராஜாராம் ஈஸ்வரை தேர்ந்தெடுக்க முக்கிய காரணம் வர்ஷியை ஈஸ்வருக்கு பிடித்து இருக்கு..அத்தோடு வர்ஷியின் அம்மா பற்றி தெரிந்தாலும் பெரிதாக எடுக்க மாட்டான் என்ற நம்பிக்கை...நல்ல முடிவு...
ரஞ்சனி சொல்வது அனைத்தும் உண்மை..
முரளியும் சொல்றான்...
இந்த பத்து கேட்டா என்ன???
முன்று கோடி கார் வாங்கிட்டு உன் பின்னாடி சுத்துறான்...மனதுக்குள் மகிழ்ச்சி இருக்கு வர்ஷிக்கு...தன்னை செல்பி எடுத்து முகம் எப்படி இருக்கு பார்க்கிறாளே....
ஈஸ்வர் உணர்வுகளும்....அருமை..
ராஜாராம் ஈஸ்வரை தேர்ந்தெடுக்க முக்கிய காரணம் வர்ஷியை ஈஸ்வருக்கு பிடித்து இருக்கு..அத்தோடு வர்ஷியின் அம்மா பற்றி தெரிந்தாலும் பெரிதாக எடுக்க மாட்டான் என்ற நம்பிக்கை...நல்ல முடிவு...