நன்றி தங்கமலர்ஜி.நிகழ்வுகளும், அவள் மன போராட்டங்களும் கலந்து சொன்ன யுக்தி ரசிக்க வைத்தது...
சுஜாதா கதையில் வருவது போல...
தோழமைகளே, எழுதாளர் யாரா இருக்கும்னு மண்டைய உடைச்சுக்கற உங்க ஆர்வம் தாங்க முடில.. அதனால சொல்லிடறேன், நிறைய பேர் கெஸ் பண்ணின மாதிரி நான் லக்ஷ்மி கணபதியே தான்.
முதல் அத்தியாத்திலேயே என்னை clean bold ஆக்கின தரணி (அப்பறம் கொஞ்சம் தடுமாறினீங்க..), பழகிய எழுத்துன்னு யோசிச்ச உமையாள், அலமு, பானுமதி (இவங்கதான்னு நச்சுனு சொன்னாங்க), ஜானவி, சிந்து, சித்ராம்மா,அம்ரிதா, பிரியா.. நேரே உள்பெட்டியை தட்டி, நெத்தில பிஸ்டலை வச்சு point blank-ஆ நீங்கதானே? ன்னு கேட்ட அம்பிகா எல்லாருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.(யாரையாவது விட்டிருந்தா மன்னிச்சூ.. சகோஸ்.)
யாரா இருந்தாலும்.. எழுத்து நல்லா இருந்தா மல்லி மேம் தளத்தில ஆதரிப்போம்னு சொல்லி சைட்ல வளைச்சு வளைச்சு கமெண்டின அத்தனை தோழமைகளுக்கும் என் மனம் கனிந்த நன்றிகள்.
பேர் சொல்லாம எழுத நினைச்ச எனக்கு, ஸ்டைல் மாத்தாம எழுத தெரிலை.[ஹூம். ஜோகங்கள்]. மண்டைல இருக்கற கொண்டையை மறந்த வடிவேலு feel. சரி விடுங்க.
சரி ஏன் இந்த முகமூடி போட்டுக்கிட்டேன்-ங்கிற காரணத்தையாவது கடைசி எபில சொல்றேனே..
friends, உங்க மேலான ஆதரவுக்கு நன்றி நன்றி நன்றி.
வணக்கங்களுடன்..
லக்ஷ்மி கணபதி.
[ @Kshipra க்ஷிப்ரா ஜி, இடைஞ்சலுக்கு மன்னிக்கவும். (அடுத்து என்ன வரப்போகுதுன்னு முன்கூட்டியே சொல்லி அடிக்கிற நீங்க எங்க? ஒவ்வொரு அத்தியாயமும் தொங்கல்ல விடற நான் எங்க?)]
சரி அரட்டை போதும்-ன்னு நீங்கெல்லாம் சொல்றது காதுல விழுது.. இதோ அடுத்த அத்தியாயம்..
நோ இடைஞ்சல்...நான் இல்லைன்னு சொல்லிட்டேன்..நீங்க அப்படி சொல்லவில்லை so it was a dead give away..கதையோட தலைப்பு சொல்லுது தமிழ் தெரிஞ்சவங்கண்ணு..அதனாலே நான் இருக்க முடியாதுன்னு வாசகர்களுக்குத் தெரியும்..but ஒருமுறை அந்த மாதிரி பிழை செய்ததாலே இந்த முறையும் பழி என் மேல் வந்துவிட்டது..
best wishes to you aadhi..
Thank you so much, பவித்ரா டியர்Banuma you are super