Sandhipizhai 8

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
தோழமைகளே, எழுதாளர் யாரா இருக்கும்னு மண்டைய உடைச்சுக்கற உங்க ஆர்வம் தாங்க முடில.. அதனால சொல்லிடறேன், நிறைய பேர் கெஸ் பண்ணின மாதிரி நான் லக்ஷ்மி கணபதியே தான்.

முதல் அத்தியாத்திலேயே என்னை clean bold ஆக்கின தரணி (அப்பறம் கொஞ்சம் தடுமாறினீங்க..), பழகிய எழுத்துன்னு யோசிச்ச உமையாள், அலமு, பானுமதி (இவங்கதான்னு நச்சுனு சொன்னாங்க), ஜானவி, சிந்து, சித்ராம்மா,அம்ரிதா, பிரியா.. நேரே உள்பெட்டியை தட்டி, நெத்தில பிஸ்டலை வச்சு point blank-ஆ நீங்கதானே? ன்னு கேட்ட அம்பிகா எல்லாருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.(யாரையாவது விட்டிருந்தா மன்னிச்சூ.. சகோஸ்.)

யாரா இருந்தாலும்.. எழுத்து நல்லா இருந்தா மல்லி மேம் தளத்தில ஆதரிப்போம்னு சொல்லி சைட்ல வளைச்சு வளைச்சு கமெண்டின அத்தனை தோழமைகளுக்கும் என் மனம் கனிந்த நன்றிகள்.

பேர் சொல்லாம எழுத நினைச்ச எனக்கு, ஸ்டைல் மாத்தாம எழுத தெரிலை.[ஹூம். ஜோகங்கள்]. மண்டைல இருக்கற கொண்டையை மறந்த வடிவேலு feel. சரி விடுங்க.

சரி ஏன் இந்த முகமூடி போட்டுக்கிட்டேன்-ங்கிற காரணத்தையாவது கடைசி எபில சொல்றேனே..

friends, உங்க மேலான ஆதரவுக்கு நன்றி நன்றி நன்றி.
வணக்கங்களுடன்..

லக்ஷ்மி கணபதி.

[ @Kshipra க்ஷிப்ரா ஜி, இடைஞ்சலுக்கு மன்னிக்கவும். (அடுத்து என்ன வரப்போகுதுன்னு முன்கூட்டியே சொல்லி அடிக்கிற நீங்க எங்க? ஒவ்வொரு அத்தியாயமும் தொங்கல்ல விடற நான் எங்க?)]

சரி அரட்டை போதும்-ன்னு நீங்கெல்லாம் சொல்றது காதுல விழுது.. இதோ அடுத்த அத்தியாயம்..

sandhipizhai 8
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஆதிலக்ஷ்மி டியர்

ஹா ஹா ஹா
சொன்னோமில்லே நாங்கதான் அப்பவே சொன்னோமில்லே இந்த அழகிய நாவலை எழுதுறது ஆதிலக்ஷ்மி டியர்தான்னு சொன்னோமில்லே
ஓடி வாங்க நீலா டியர்
@Neela mani
 

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

நானும் உள்பெட்டியை தட்டி இருக்கணுமோ??? :unsure::unsure:
ஆரம்பத்தில் இருந்தே நீங்கதான்னு ஒரு சந்தேகம் இருந்துச்சு??? இப்ப கன்ஃபார்ம் ஆயிருச்சு... (y)(y)

அப்ப ஸ்ருதிபேதம் என்ன ஆச்சு??? எப்ப அப்டேட்ஸ் வரும்?? :unsure::unsure:
 
Last edited:

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஆதிலக்ஷ்மி டியர்

ஹா ஹா ஹா
சொன்னோமில்லே நாங்கதான் அப்பவே சொன்னோமில்லே இந்த அழகிய நாவலை எழுதுறது ஆதிலக்ஷ்மி டியர்தான்னு சொன்னோமில்லே
ஓடி வாங்க நீலா டியர்
@Neela mani
பானும்மா உங்கள வச்சிக்கிட்டு ஒரு ரகசியம் ?? ம்ஹூம்.. முடில போங்க...:giggle:
 

banumathi jayaraman

Well-Known Member
எனக்கு வாயிலே நல்லா வருது
என்ன ஒரு திண்ணக்கம் இருந்தால் நறுமுகை இப்படி ஒரு வேலையை செய்திருப்பாள்?

பெற்றோர் கொடுத்த சுதந்திரத்தை வல்லி மிஸ்யூஸ் பண்ணி விட்டாள்

ஐ ட்டி கம்பெனியில் வேலை பார்த்தால் ஐரோப்பிய கலாசாரம்தான் ஃபாலோவ் பண்ணணுமுன்னு எந்த முட்டாள் சொன்னது?

வெளிநாட்டில் இருக்கிறவங்க நம் நாட்டை, நம்முடைய உயரிய கலாச்சாரத்தைப் பார்த்து அது போல வாழ ஆசைப்படுறாங்க
இங்கேயிருக்கும் சில கூமுட்டைகள்தான் அந்த நாட்டு கலாச்சாரத்தை பெரிதாக நினைக்கிறாங்க

தாய்க்கு இதய நோய் இருக்குன்னு தெரிஞ்சும் வல்லி மதிநாயகியின் உயிருக்கு வில்லியாயிட்டாளே

சசிசேகரன் யாரு என்ன ஏது எந்த ஊரு இப்படி ஒரு விவரமும் தெரியாமல் அவனிடம் இப்படியா போய் வல்லி விழுவாள்?

நகைமுகைவல்லி ஒரு ஆணவம் பிடித்த படிச்ச முட்டாள்
அப்படி என்ன ஒரு மானங்கெட்ட மயக்கம்?

படிக்காத பட்டிக்காட்டு தற்குறிப் பெண் போல வல்லி நடந்திருக்கிறாள்
அவள் கூட உஷாராக இருந்திருப்பாள்

அப்புறம் ஏன் அவன் அப்படி ஒரு கேள்வி கேட்க மாட்டான்?
நல்லா நாக்கைப் பிடிங்கிக்கிற மாதிரிதான் வல்லியை சசி கேள்வி கேட்டிருக்கிறான்
 
Last edited:

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஆதிலக்ஷ்மி டியர்

ஹா ஹா ஹா
சொன்னோமில்லே நாங்கதான் அப்பவே சொன்னோமில்லே இந்த அழகிய நாவலை எழுதுறது ஆதிலக்ஷ்மி டியர்தான்னு சொன்னோமில்லே
ஓடி வாங்க நீலா டியர்
@Neela mani
Banuma you are super
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top