fathima.ar
Well-Known Member
இயற்கை நம்மை
வஞ்சிக்கவில்லை மகனே..
நாமே நம்மை
வஞ்சித்துக் கொண்டோம்...
உன்னை தன் மடியில்
ஏந்திக்கொண்டே
பாடம் கற்பிக்கிறாள்
இயற்கை அன்னை!!
படிப்பினை எல்லாம்
அனைவருக்கும் சென்றடையுமா
தாயாய் கதறும் உள்ளம்
நஞ்சாய் ஏற்க மறுக்கும் உண்மை..
பஞ்சம் காக்க
இயற்கையை துன்புறுத்தி
தஞ்சமடைகிறோம்..
பிஞ்சுகளை இரையாக்கி
வஞ்சிக்கவில்லை மகனே..
நாமே நம்மை
வஞ்சித்துக் கொண்டோம்...
உன்னை தன் மடியில்
ஏந்திக்கொண்டே
பாடம் கற்பிக்கிறாள்
இயற்கை அன்னை!!
படிப்பினை எல்லாம்
அனைவருக்கும் சென்றடையுமா
தாயாய் கதறும் உள்ளம்
நஞ்சாய் ஏற்க மறுக்கும் உண்மை..
பஞ்சம் காக்க
இயற்கையை துன்புறுத்தி
தஞ்சமடைகிறோம்..
பிஞ்சுகளை இரையாக்கி
Last edited: