Rip sujith

Advertisement

fathima.ar

Well-Known Member
இயற்கை நம்மை
வஞ்சிக்கவில்லை மகனே..
நாமே நம்மை
வஞ்சித்துக் கொண்டோம்...

உன்னை தன் மடியில்
ஏந்திக்கொண்டே
பாடம் கற்பிக்கிறாள்
இயற்கை அன்னை!!

படிப்பினை எல்லாம்
அனைவருக்கும் சென்றடையுமா
தாயாய் கதறும் உள்ளம்
நஞ்சாய் ஏற்க மறுக்கும் உண்மை..

பஞ்சம் காக்க
இயற்கையை துன்புறுத்தி
தஞ்சமடைகிறோம்..
பிஞ்சுகளை இரையாக்கி:cry::cry:
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இன்று ஒரு கறுப்பு நாள்
அந்தக் குழந்தைக்கு கடவுள் கொஞ்சம் கருணை காட்டியிருக்கலாம்
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
இறப்பு தினமும் தான் நடக்குது. ஆனா இது? நினைக்கவே மனசு வலிக்குது. சின்ன குழந்தை... அம்மா மடியில விளையாட வேண்டிய குழந்தை... இப்படி இருட்டுல... எத்தன வலி... எவ்வளவு பயம்...
இவ்வளவு தானா வாழ்க்கை..
May his soul RIP. may God help the family to recover.
let this be a lesson. iniyaavadhu eppadi aazhkinarai opena vidama irukanum!
Let him be the last victim!
 

Joher

Well-Known Member
May his soul rest in peace........

இதுவே கடைசியா இருக்கட்டும்........
இனிமேலாவது use ஆக bore wells நிரந்தரமாக மூட அரசை எதிர்பார்க்காமல் நாமே நடவடிக்கைஎடுப்போம்.........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top