Ramya Rajan's Sangeetha Swarangal 5

Advertisement

Sundaramuma

Well-Known Member
தனி மனித ஒழுக்கம் ரொம்ப முக்கியம்..
கல்வி அறிவு இவ்வளவு இல்லாத அப்போ கூட இவ்வளவு விஷயம் நடந்ததா தெரியலை..
டெக்னிக்கலி அட்வான்ஸ்...
இதுலயும் அட்வான்ஸ்ட்
Same thought ....
 

aravin22

Well-Known Member
Hi mam

அரவிந்தன் மிக நல்ல மனிதன் என்ற படியால் தன்மனைவி தனக்கு தவறு துரோகம் செய்ததற்கு தன்னுடைய பங்கு என்ன என்றுதான் யோசிக்கின்றார்,இப்படிப்பட்ட பண்பு எல்லோருக்கும் வந்துவிடாது,ஆனால், இப்படிப்பட்ட மனிதனை விட்டுவிட்டு வேறு ஒரு ஆணை தேடுகின்றாரே இவங்க நல்ல பெண்தானா,பிடிக்கவில்லையா சுமூகமாய் பேசி விவாகரத்து பெற்றபின் தனக்கு வேண்டியவரை திருமணம் செய்யலாமே,இது என்ன கேடுகெட்ட குணம் ,தான் ஒரு குடும்பத்திற்குள் இருந்துகொண்டு இன்னொரு ஆணை நாடுவது.

நன்றி
 

Lakshmimurugan

Well-Known Member
அரவிந்த் மாதிரி நல்லவனுக்கு இப்படி நடந்து இருக்கவே கூடாது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top