பொண்டாட்டிக்கு இவ்வளவு பயந்த ஆளா நீ... பாவனா விசயத்தில் திலோவின் நடவடிக்கை மிகவும் சரியே.அதை குறை கூறியவர்களுக்கு அந்த தகுதி இல்லையே. அப்போது எப்படி சொல்லலாம். அதுவும் அவள் பட்ட பாட்டை கண்ணால் பார்த்த பின்னும்... திலோவின் வாதம் சரியே. அரவிந்த் நீ எப்படி சமாளிக்க போற